Tuesday, January 05, 2016
On Tuesday, January 05, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சியில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு
திருச்சி.அனைத்து விவசாய சங்கம் சார்பாக, மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளின் மீதான விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக கடந்த 3 ம் தேதி அறிவித்தனர். இந்நிலையில் உண்ணாவிரத போராட்டத்திற்கான அனுமதி பெற திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர். ஆனால் இதற்க்கு மாநகர காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூர் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள் விவசாயிகளின் நாயமான கோரிக்கைகளுக்கு கூட போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுப்பது வேதனையளிப்பதாகவும் எனவே காவல் துறை பரிசீலனை இது எங்கள் போராட்டத்திற்கு அனுமதி வழங்கவேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி_30.09.18 எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
திருச்சி 6.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கிழக்கு சட்டமன்ற தொகுதிவேட்பாளர் ராஜைய்யன் இன்று...
-
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ரூ.36 கோடியே 61 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்வதற்காக பூமிபூஜையை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ந...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
0 comments:
Post a Comment