Tuesday, January 05, 2016
On Tuesday, January 05, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சியில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு
திருச்சி.அனைத்து விவசாய சங்கம் சார்பாக, மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளின் மீதான விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக கடந்த 3 ம் தேதி அறிவித்தனர். இந்நிலையில் உண்ணாவிரத போராட்டத்திற்கான அனுமதி பெற திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர். ஆனால் இதற்க்கு மாநகர காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூர் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள் விவசாயிகளின் நாயமான கோரிக்கைகளுக்கு கூட போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுப்பது வேதனையளிப்பதாகவும் எனவே காவல் துறை பரிசீலனை இது எங்கள் போராட்டத்திற்கு அனுமதி வழங்கவேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி 1.1.15 திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வைஃபை இன்டர்நெட் சேவை இன்று துவக்கி வைத்தார். இந்தி...
0 comments:
Post a Comment