Tuesday, January 05, 2016

On Tuesday, January 05, 2016 by Tamilnewstv in    


ஜனவரி 30 கோவையில் சுதந்தர தொழிலாளர் யூனியன்   சார்பில் தேசிய மாநாடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிவிப்பு


 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலிலாளர் அமைப்பான  சுதந்தர தொழிலாளர் யூனியன் அமைப்பின் தேசிய மாநாடு அறிவிப்பு  மற்றும்  புதிய நிர்வாகிகள்  கூட்டம் திருச்சி பாலக்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் தொழிலாளர்கள், சிறுபான்மை மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்காக துவங்கப்பட்ட தொழிலாளர் அமைப்பாகவும் இந்த தொழிலாளர் அமைப்பின் தேசிய மாநாடு வரும் ஜனவரி 30 ம் தேதி கோவையில் நடைபெறுகிறது எனவும் இந்த மாநாட்டிற்கு கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்துகொள்வார்கள் எனவும் இந்த மாநாட்டில் தொழிலாளர்களுக்கான முக்கிய  அறிவிப்புகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

0 comments: