Wednesday, January 06, 2016
தூத்துக்குடி மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், கோவில்பட்டி
எம்.எல்.ஏ.வுமான கடம்பூர்.செ.ராஜீ ஏற்பாட்டின் பெயரில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை
விளக்க மற்றும் அதிமுக பூத்கமிட்டி ஏஜெண்டுகள் லட்சிய பேரணி நடைபெற்றது.
கோவில்பட்டி
தேவர் சிலை முன்பு துவங்கிaJ. இந்த பேரணிக்கு ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி
எம்.பி தலைமை வகித்தார். ஏம்.எல்.ஏக்கள் செல்லப்பாண்டியன், ஜீ.வி.மார்க்கண்டேயன், மேயர்
அந்தோணி கிரேஸ், கோவில்பட்டி நகர்மன்ற தலைவி ஜான்சிராணி சங்கரபாண்டியன் ஆகியோர் முன்னிலை
வகித்தனர். அதிமுக தூத்துக்குடி மாவட்ட செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன்
பேரணியை துவக்கி வைத்தார்.
மெயின் ரோடு, ஏ.கே.எஸ் தியேட்டர் ரோடு, கதிரேசன் கோவில்
ரோடு வழியாக சௌபாக்யா மஹாலில் சென்றடைந்தது. இதில் சட்டமன்ற தொகுதி செயலாளர் மாணிக்கராஜா,
அதிமுக நகர செயலாளர் சங்கரபாண்டியன், நகர்மன்ற துணை தலைவர் ராமர், மத்திய கூட்டுறவு
வங்கி தலைவர் ராஜகோபால், khtl;l vk;.[p.MH. ,isQH
mzp Jiz nrayhsH S.Qhduh[;> மாவட்ட எம்.ஜீ.ஆர்.மன்ற துணை செயலாளர் ராமனுஜம்கணேஸ்,
வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ராஜேஸ் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள்
ரூபன். வேலவன், அய்யாத்துரைப்பாண்டியன், செல்வக்குமார், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள்
பாசறை செயலாளர் துறையூர் கணேசன்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி 1.1.15 திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வைஃபை இன்டர்நெட் சேவை இன்று துவக்கி வைத்தார். இந்தி...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த மாதம் மலேசியா சென்றார். படப்பிடிப்பில் ...

0 comments:
Post a Comment