Friday, January 08, 2016
On Friday, January 08, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ஆய்வு - விரிவாக்க பணிக்கு விலைநிலங்களை கையகப்படுத்த வேண்டாம் என விவசாயிகள் கோரிக்கை மனு
திருச்சி
விமானநிலையத்தை மத்திய
அரசு சர்வதேச
விமான நிலையமாக
தரம் உயர்த்தி
அதற்க்கான நிதியையும்
அறிவித்தது. இதற்க்கான
ஆய்வு பணியை
மேற்கொள்ள திருச்சி
வந்த மத்திய
விமான போக்குவரத்துதுறை
அமைச்சர் திரு.அசோக்
கஜபதி ராஜு
அவர்கள் ஆய்வுசெய்தார்.
அப்போது அங்கு
வந்த விவசாய
சங்கத்தினர் விமானநிலைய
விரிவாக்க பணிக்கு
விலைநிலங்களை கையகப்படுத்தக்கூடாது
என கோரிக்கை
மனு அளித்தனர்.
பின்னர் திருச்சி
தனியார் ஓட்டல்
ஒன்றில் தமிழ்நாடு
வியாபாரிகள் கூட்டமைப்பு
சார்பில் நடைபபெற்ற
ஆலோசனை கூட்டத்தில்
கலந்துகொண்டார். அந்த
ஆலோசனை கூட்டாத்தில்
வணிக வளர்ச்சிகென
தனிதுறையை உருவாக்குதல்,
சரக்கு மற்றும்
சேவை வரியை
ஒருமுனையில் வசூலிப்பதாக
அமையவேண்டும் உள்ளிட்ட
பல்வேறு கோரிக்கைகள்
அடங்கிய மனு
அளிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அரியலூரைச் சேர்ந்த இளைஞர் ஒப்புதல் திருச்சியில் பரபரப்பு . 2 ஜி அலைவரிசை ஒதுக்கீடு செய்வதில் தொலை தொடர்புத்துறை மத்திய அம...
-
சென்னை,பிரேசிலில் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவே...
-
திருப்பூர் மாநகராட்சியில் கடந்த 3 ஆண்டில் ரூ.400 கோடிக்கு வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது என மேயர் அ.விசாலாட்சி தெரிவித்துள்ளார். திருப...
-
மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இந்த நிலையில் த...
-
ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி பரமசிவம் எம்.எல்.ஏ.வுடன் அண்ணா தி.மு.க.வினர் பாதயாத்திரையாக சென்று, கோவிலில் 108 தேங்காய் உடைத்து சி...
-
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா அனுமந்தாபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருடைய மனைவி ராணி. இவர்களது மகன் அனுசாந்த் (வயது5). சம்பவத...
-
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள அய்யா வைகுண்ட சிவபதியில் புரட்டாசி திருவிழா நாளை(19-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அய்யா வைகுண்ட சிவபதி...
0 comments:
Post a Comment