Friday, January 08, 2016
On Friday, January 08, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ஆய்வு - விரிவாக்க பணிக்கு விலைநிலங்களை கையகப்படுத்த வேண்டாம் என விவசாயிகள் கோரிக்கை மனு
திருச்சி
விமானநிலையத்தை மத்திய
அரசு சர்வதேச
விமான நிலையமாக
தரம் உயர்த்தி
அதற்க்கான நிதியையும்
அறிவித்தது. இதற்க்கான
ஆய்வு பணியை
மேற்கொள்ள திருச்சி
வந்த மத்திய
விமான போக்குவரத்துதுறை
அமைச்சர் திரு.அசோக்
கஜபதி ராஜு
அவர்கள் ஆய்வுசெய்தார்.
அப்போது அங்கு
வந்த விவசாய
சங்கத்தினர் விமானநிலைய
விரிவாக்க பணிக்கு
விலைநிலங்களை கையகப்படுத்தக்கூடாது
என கோரிக்கை
மனு அளித்தனர்.
பின்னர் திருச்சி
தனியார் ஓட்டல்
ஒன்றில் தமிழ்நாடு
வியாபாரிகள் கூட்டமைப்பு
சார்பில் நடைபபெற்ற
ஆலோசனை கூட்டத்தில்
கலந்துகொண்டார். அந்த
ஆலோசனை கூட்டாத்தில்
வணிக வளர்ச்சிகென
தனிதுறையை உருவாக்குதல்,
சரக்கு மற்றும்
சேவை வரியை
ஒருமுனையில் வசூலிப்பதாக
அமையவேண்டும் உள்ளிட்ட
பல்வேறு கோரிக்கைகள்
அடங்கிய மனு
அளிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
சென்னை, செப். 29– சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயிலும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. கோர்ட்டு தீர்ப்பையடு...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
விடிய விடிய பெய்த மழையால் பல வீடுகளில் முன்புறம் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. திருப்பூர் நகரில் மைய...
0 comments:
Post a Comment