Saturday, February 13, 2016
On Saturday, February 13, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி முதல்வரின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு மாணவ மாணவிகளின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் சதுரங்கப்போட்டி
முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த சதுரங்கப்போட்டி நடைபெற்று வருவதாகவும் தேசிய அளவில் மாணவ மாணவிகள் சதுரங்கப்போட்டியில் வருங்காலத்தில் பதக்கம் வெல்லவும் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கவே இந்த போட்டி நடைபெறுகிறது புரட்சித்தலைவி உலக சாம்பியன் போட்டிதமிழகத்தில் நடத்திய பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்காகவே மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகைய்pல் இந்தபோட்டி நடைபெறுவாதாக ஸ்ரீசாய்செஸ் அகதமி சார்பில் நடைபெறுவதாக பன்னீர்செல்வம் கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment