Saturday, February 13, 2016
On Saturday, February 13, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி முதல்வரின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு மாணவ மாணவிகளின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் சதுரங்கப்போட்டி
முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த சதுரங்கப்போட்டி நடைபெற்று வருவதாகவும் தேசிய அளவில் மாணவ மாணவிகள் சதுரங்கப்போட்டியில் வருங்காலத்தில் பதக்கம் வெல்லவும் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கவே இந்த போட்டி நடைபெறுகிறது புரட்சித்தலைவி உலக சாம்பியன் போட்டிதமிழகத்தில் நடத்திய பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்காகவே மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகைய்pல் இந்தபோட்டி நடைபெறுவாதாக ஸ்ரீசாய்செஸ் அகதமி சார்பில் நடைபெறுவதாக பன்னீர்செல்வம் கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் ஆஜராகி குற்...
0 comments:
Post a Comment