Wednesday, February 10, 2016
On Wednesday, February 10, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி காந்திமார்க்கெட் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் பேட்டியளித்த கமலக்கண்ணன் எதிர்கட்சியின் சதி அஇதிமுக அரசை கொச்சை படுத்துகிறார் தமிழ்நாடு வியாபாரிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜீலு என குற்றச்சாட்டு
திருச்சி காந்திமார்க்கெட் வியாபாரிகள் கடைகளை மாற்றக்கூடாது தமிழ்நாடு வியாபாரிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜீலு நேற்று பேட்டியளித்தார்
அதனை எதிர்க்கும் வகையில் திருச்சி காந்திமார்க்கெட் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் இன்று பத்;திரிக்கை மற்றும் ஊடகங்கள் சந்திப்பு நடைபெற்றது
அதில் பேட்டியளித்த மாவட்ட தலைவர் கமலக்கண்ணன் கூறுகையில் போக்குவரத்து நெரிசலால் காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படும் என தமிழக அர
சு தேர்தல் வாக்குறுதி அளித்தபடி மொத்த வியாபாரிகளுக்கென ஸ்ரீரங்கத்திற்கு உட்பட்ட மணிகண்டம் ஊராட்சி கள்ளிக்குடியில் புதிய வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது கட்டப்பட்டு வருகின்ற கடைகளை அரசோ மாநகராட்சியொ வியாபரிகளுக்கு எந்த அடிப்படையில் ஓதுக்குகிறோம் என இது வரை அறிவிக்கவில்லை
மேலும் 2500 சில்லரை வியாபாரங்களுக்கு தினக்கூலியாகவும் தினசரி 10,000 மேற்பட்டோர் வாழ்கிறார்கள் இதனால் 1 லட்சம் பேர் பயனடைகிறார்கள்
ஆதலால் எக்காலத்திலும் எந்த சிறு மற்றும் தரைக்கடை வியாபரிகள் இந்த காந்தி மார்க்கெட் விட்டு அனுப்பப்பட போவதில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் ஆதலால் 11.2.16 வியாழன் இரவு 10 மணிமுதல் 12.2.16 வெள்ளி இரவு 10 மணி வரை முழு கடையடைப்பில் நாங்கள் ஆதரவு அளிக்கவில்லை என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் என்று கமலக்கண்ணன் கூறினார். காவல்துறை பாது காப்புடன் கடைகளில் வியாபாரம் நடைபெறும் மிரட்டலுக்கு பயப்படதேவையில்லை தமிழ்நாடு வணிகர்சங்க பேரவை மாவட்ட தலைவர் போஸ்செல்வகுமார் கூறினார். இந்நிகழ்சியில் தமிழ்நாடு வணிகர்சங்க பேரவை மாவட்ட தலைவர் போஸ்செல்வகுமார் மற்றும் வேலுமணி ஆக்pயோர் உடனிருந்தனர்
பேட்டி கமலக்கண்ணன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருப்பூரில் அங்கம்மாள் முத்துசாமி நினைவு அறக்கட்டளை சார்பில் பெண் எழுத்தாளர்களுக்கான 2014ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள் வழங்கப்பட்டன. ...
-
திருச்சி 10.01.16 திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டு இயக்கம் கண்டன ஆர்பாட்டம் ...
-
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், ...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
0 comments:
Post a Comment