Monday, June 13, 2016
On Monday, June 13, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் 2016 ஜீலை 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை உலகப் பணத்தாள்கள், நாணயங்கள். தபால்தலைகள், மாபெரும் கண்காட்சி, மற்றும் கருத்தரங்கு திருச்சிராப்பள்ளி மாநகரில் நடைபெற உள்ளது.
இதன் துவக்கவிழா ஜீலை 1ம் தேதி காலை 10.00 மணி அளவில் ரம்பா ஊர்வசி திரையரங்க வளாகத்தில் உள்ள ராஜேஸ்வரி குளிர் அரங்கில் நடைபெற உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு அடையாள சின்ன வடிவமைப்பாளர் திரு. D.உதயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இசைந்துள்ளார்கள். இவ்விழாவில் தாங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...

0 comments:
Post a Comment