Tuesday, July 26, 2016
On Tuesday, July 26, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 26.7.16 சபரிநாதன்
9443086297;
திருச்சி மேஜர்
சரவணன் நினைவிடத்தில்
அஞ்சலி செலுத்திய
பாஜாக மாநில
துணைத்தலைவர் பரபரப்பு
பேட்டி
பாஜாக ஆட்சிக்காலத்தில்
பிரதமராக வாஜ்பாய்
இருந்த பொழுது
காஷ்மீரில் பாகிஸ்தான்
ஊடுருவல் அதிகமாகவும்
அவர்கள் காஷ்மீர்
பாதிபகுதியினை ஆக்கிரமிப்பு
செய்ய முயற்சித்தனர்
அப்பொழுது பிரதமராக
இருந்த வாஜபாய்
அவர்களுக்கு பதிலடி
கொடுக்க முடிவு
செய்து அவர்களை
விரட்டி அடிக்கச்செய்தார்
அப்பொழுது அந்த
சம்பவத்தில் 14.000 அடி உயரத்தில் அவர்கள்
படைதளம் பாகிஸ்தானியர்கள்
அமைத்திருந்தனர் அதனை
கடைசி போரில்
மேஜர் சரவணன்
தகர்த்து முறியடித்தார்
அப்பொழுது அந்த
போரில் வீர
மரணம் அடைந்தார்
அவரின் வீர
மரணத்தை நினைவு
கூறவும் நம்முடைய
பாரத மண்ணை
யாருக்கும் விட்டுக்கொடுக்க
மாட்டோம் என்று
உறுதி மொழியேற்போம்
என்றார்.
பேட்டி
பாஜாக மாநில
துணைத்தலைவர் சுப்பிரமணியம்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...