Monday, July 25, 2016
On Monday, July 25, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
25.7.16 சபரிநாதன்
9443086297
திருச்சி அனைத்து இந்து இயக்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவியுள்ளதை கண்டித்து ஆர்பாட்டம் மத்தியபேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
பாக்கிஸ்தான் பயங்கரவாத ஆதரவாளர்களால் தூண்டப்பட்டு காஷ்மீரில் கலவரத்தை ஏற்படுத்தி இந்திய இராணுவம் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மீது கல்வீசி தாக்கப்படுவதை கண்டித்தும் காஷ்மீர் பிரிவினை வாதத்தை அடிப்படையாக கொண்டு இந்திய தேசம் முழுவதும் கலவரத்தை தூண்ட நினைக்கும் பயங்கரவாத ஆதரவு இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யக்கோரி உலக மக்களை வெடிகுண்ட வைத்து கொன்று குவிக்கும் மதவாத இஸ்லாமிய பயங்கர வாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவியுள்ளதை ஒடுக்க வலியுறுத்தியும் ஆர்பாட்டம் நடைபெற்றுது.
இந்த ஆர்பாட்டத்தில் அப்பொழுது பேசிய இந்து மக்கள் கட்சஜ அகிலபாரத அனுமன் சேனா மாநில இளைஞரணி செயலாளர் கங்காதரன் கூறுகையில் உலக மக்கள் காரணமின்றி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் இனபடுகொலை செய்யப்படுகிறார்கள் காவல்துறை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை விறட்ட பொறுப்புள்ளதோ தமிழக மக்களின் ஜனநாயக கடமையாக உள்ளது என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்இந்து மகாசபா மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் வரவேற்புரையாற்றினார் கார்த்திக் என்கிற விஜி குட்டி மவாட்டதலைவர் தமிழ் மாநில இளைஞரணி செயலாளர் மகேஸ் மாநகர துணை தலைவர் மணிவேல் மாநகர செயலாளர் ரவி மாநில இளைஞரணி செயலாளர் முன்னிலை வகுத்தனர் அம்பாள் இளங்கோ பவுன் மாவட்டதலைவர் அருள்வேலன் மாநில இளைஞரணி செயலாளர் மாரிசாமி மாநகர செயலாளர் சிவசங்கரன் மாநகர செயலாளர் பழனிவேல் இந்து மக்கள் கட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...