Wednesday, July 26, 2017
On Wednesday, July 26, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 25.7.17
மின்வாரியம் கள உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பபட வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் சார்பாக திருச்சி தென்னூர் மின்வாரிய அலுவலகம் முன்பு மண்டல செயலாளர் ராஜமாணிக்கம் தலைமையில் ஆர்பாட்டம் நடைப்பெற்றனர்.
தமிழக அரசு அவுட்சோர்ஸிங் முறை ரத்து செய்ய வேண்டும்கள உதவியாளர்களின் பயிற்சி காலத்தை ரத்து செய்ய வேண்டும் சம்பளம் குறைவாக கொடுப்பதற்காகவே பயிற்சியாளர் தேர்வு செய்கின்றனர். மற்றும் மின்வாரிய தொழிலாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஐக்கிய சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கிடவும் என உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி தென்னர் மின்வாரியம் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தினர்.
மேலும், இந்த ஆர்பாட்டத்தில் மாநில செயலாளர் முத்துசாமி, து.தலைவர் கண்ணன், திருச்சி வட்ட பொருளாளர் ஈஸ்வரன், திருச்சி மண்டல அனைத்து வட்ட _ கோட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பேட்டி: சுப்ரமணியன் - பொதுச் செயலாளர் (தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம்)
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
அண்ணாபல்கலை. விளையாட்டு போட்டி கரூர் மாணவர்கள் வெற்றி அண்ணாபல்கலை. நடத்திய விளையாட்டு போட்டியில் கரூர் ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...

0 comments:
Post a Comment