Thursday, July 27, 2017
14 வது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவியேற்கும் விழாவினை முன்னிட்டு அரசன் சிண்டிகேட் அறக்கட்டளை சார்பாக திருச்சி பார்வை திறன் குறைபாடுடைய மகளிருக்கான மேல் நிலைப்பள்ளியில் இனிப்பு - காரம் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
அவ்விழாவின் போது அரசன் சிண்டிகேட் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மரு. பாஸ்கரன் பேசுகையில் புதிய குடியரசு தலைவரை பதவியேற்பதை வரவேற்கும் விதமாக திருச்சி புத்தூர் அருகே உள்ள பார்வை இழந்தோர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ - மாணவியருக்கு இனிப்பு, காரம் வழங்கினர். அவர் ஏழை குடும்பத்தில் பிறந்து சுய உழைப்பால் குடியரசு தலைவராக வளர்ந்தவர்.
இவருடைய ஆட்சி காலத்தில் 2020-ல் இந்தியா வல்லரசாகும் என்ற அப்துல் கலாம் ஐயா கண்ட கனவு கண்டிப்பாக நிறைவேறும் என்று தெரிவித்தார்.
மேலும், அறக்கட்டளை தலைவர் பெரிய கோபால், செயலாளர் கோபி கண்ணன், பொருளாளர் செந்தில் இளமான் மற்றும் களப்பணியாளர்கள் மோகன், சரவணன், சேது கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
அண்ணாபல்கலை. விளையாட்டு போட்டி கரூர் மாணவர்கள் வெற்றி அண்ணாபல்கலை. நடத்திய விளையாட்டு போட்டியில் கரூர் ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...


0 comments:
Post a Comment