Thursday, July 27, 2017
திருச்சி
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் APJ அப்துல் கலாம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு புதிய தன்னம்பிக்கை சார்பாக திருச்சி கோர்ட், MGR சிலையிலிருந்து பேரணியாக மெழுகுவர்த்தி ஏந்தி மெளன ஊர்வலம் சென்றனர்.
புதிய தன்னம்பிக்கை சங்கம் செயலாளர் அருண் அமுல்ராஜ் தலைமையில் திருச்சி கோர்ட் MGR சிலையிலிருந்து - உழவர் சந்தை மெளன அஞ்சலி ஊர்வலம் நடைப்பெற்றது.
அப்போது அவர் பேசுகையில் திருச்சியில் அப்துல் கலாம் அவர்களுக்கு சிலை அமைக்கவும், தெப்பகுளம் பகுதியிலுள்ள கல்லூரி சாலையை அப்துல் கலாம் சாலை என பெயர் மாற்ற வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்து உள்ளோம். அதனை விரைந்து செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்தார்.
மேலும், தலைவர் முகுந்தன் பொருளாளர் சகாயராஜ் மகளிரணி தலைவி ஸ்டெல்லா இளைஞரணி பழனிச்சாமி மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...


0 comments:
Post a Comment