Sunday, July 30, 2017
On Sunday, July 30, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 30.07.17
*மழை வேண்டி சிறப்பு தொழுகை திருச்சியில் இன்று நடைபெற்றது*
மழை சரி வர பெய்யாத காரணத்தால் தமிழகம் முழுவதும் வறட்சி நிலவி வருகிறது. குடிநீர் பிரச்சனை சந்திக்காத திருச்சி போன்ற மாவட்டங்களில் கூட தற்போது மழை பொய்த்து போன காரணத்தால் குடிநீர் பிரச்சனை அதிக அளவில் இருந்து வருகிறது.
காவிரியில் நீர் இல்லாத காரணத்தால் திருச்சி மாநகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீர் கூட இரண்டு நாளுக்கு ஒரு முறை தான் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மழை உரிய நேரத்தில் பெய்யாதது தான் என கூறப்படுகிறது.
இந்நிலையில் மனிதர்கள் செய்த தவறுக்காக இறைவனிடத்தில் மன்னிப்பு கேட்டும்,மழை வேண்டியும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுப்பட்டனர்.தொழுகை முடிந்த பின்பு அவர்கள் கைளை உயர்த்தி மனமுறுகி பிராத்தனையில் ஈடுபட்டனர்.திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் த.மு.மு.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சிறப்பு தொழுகையில் ஆண்கள்,பெண்கள் என ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
பேட்டி: சஃபியுல்லாகான் - மாநில செயலாளர் த.மு.மு.க
*மழை வேண்டி சிறப்பு தொழுகை திருச்சியில் இன்று நடைபெற்றது*
மழை சரி வர பெய்யாத காரணத்தால் தமிழகம் முழுவதும் வறட்சி நிலவி வருகிறது. குடிநீர் பிரச்சனை சந்திக்காத திருச்சி போன்ற மாவட்டங்களில் கூட தற்போது மழை பொய்த்து போன காரணத்தால் குடிநீர் பிரச்சனை அதிக அளவில் இருந்து வருகிறது.
காவிரியில் நீர் இல்லாத காரணத்தால் திருச்சி மாநகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீர் கூட இரண்டு நாளுக்கு ஒரு முறை தான் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மழை உரிய நேரத்தில் பெய்யாதது தான் என கூறப்படுகிறது.
இந்நிலையில் மனிதர்கள் செய்த தவறுக்காக இறைவனிடத்தில் மன்னிப்பு கேட்டும்,மழை வேண்டியும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுப்பட்டனர்.தொழுகை முடிந்த பின்பு அவர்கள் கைளை உயர்த்தி மனமுறுகி பிராத்தனையில் ஈடுபட்டனர்.திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் த.மு.மு.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சிறப்பு தொழுகையில் ஆண்கள்,பெண்கள் என ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
பேட்டி: சஃபியுல்லாகான் - மாநில செயலாளர் த.மு.மு.க
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...



0 comments:
Post a Comment