Sunday, February 16, 2020

On Sunday, February 16, 2020 by Tamilnewstv in ,    
காவல்துறைக்கு சவாலாக ELFIN சகோதரர்கள்


புதுகை சத்தியமூர்த்தியின் அடுத்த வீடியோ.



எல்ஃபின் கணக்குகள் முடக்கப்பட்டு இருந்தாலும் தொடர்ச்சியாக இவர்கள் சதுரங்க வேட்டையில் ஈடுபடுகிறார்கள்

நான் தொடர்ந்து ELFIN நிறுவனத்தின் முகத்திரையை கிழிக்கும் வண்ணம் வீடியோ வெளியிட்டு வருகின்றேன். இதனைத் தொடர்ந்து காவல்துறை துரிதமாக செயல்பட்டு எல்பின் நிறுவனம் திருச்சி, தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெற இருந்த கூட்டத்தை தடை செய்தனர்.
தற்போது எல்பின் நிறுவனத்தினர் போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவி அந்தந்த திருடர்கள் அவர்களின் இல்லத்திலேயே கூட்டம் நடத்த சொல்லி அறம் மக்கள் நல சங்கம் தலைவர் அழகர்சாமி (எ)ராஜா மற்றும் ரமேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். இதற்கெல்லாம் காரணமாக உள்ள டீம் லீடர்களை பின்தொடர்ந்து விசாரித்தால் இவர்களை விசாரிப்பது மிகவும் சுலபம். மிகவும் துரிதமாக செயல்பட்டுவரும் காவல்துறை அதிகாரிகள் இந்த டீம் லீடர்களைLock லாக் செய்தாலே போதும் இந்த நிறுவனத்தை முற்றிலும் முடக்கி விடலாம் என்பது என் கருத்து . ஜெய்ஹிந்த்

0 comments: