Wednesday, March 04, 2020
On Wednesday, March 04, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி:
குடியிருப்பு பகுதியை போலி ஆவணம் மூலம் காலி செய்ய முயற்சிப்பதாக ஆட்சியர் சிவராசுவிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மேலசிந்தாமணி, பழைய கரூர் சாலையில் நங்கவரம் பண்ணைக்கு சொந்தமான இடம் உள்ளது. இதில் நாடார் தெருவை உள்ள ஒரு ஏக்கர் நிலத்தை நங்கவரம் பண்ணையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு குடியிருப்பதற்காகபிரித்து வழங்கப்பட்டது.
பல தலைமுறைகளாக சுமார் 100 குடும்பத்தினர் அங்கே வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த இடத்தை சேலத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் போலி ஆவணத்தை வைத்து நீதிமன்றம் மூலம் உத்தரவு பெற்று அந்த இடத்தை விற்பனை செய்ய முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதன் ஒரு கட்டமாக அந்த இடத்தில் குடியிருப்பவர்களை அகற்றும் பணிக்கு ஆயத்தமாகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகத்திற்கு சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடி தலைவர் சகாதேவ பாண்டியன் தலைமையில் திரண்டு வந்தனர். ஆட்சியர் சிவராசுவை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்தார்.
பேட்டி: ரவி
திருச்சி மேலசிந்தாமணி, பழைய கரூர் சாலையில் நங்கவரம் பண்ணைக்கு சொந்தமான இடம் உள்ளது. இதில் நாடார் தெருவை உள்ள ஒரு ஏக்கர் நிலத்தை நங்கவரம் பண்ணையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு குடியிருப்பதற்காகபிரித்து வழங்கப்பட்டது.
பல தலைமுறைகளாக சுமார் 100 குடும்பத்தினர் அங்கே வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த இடத்தை சேலத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் போலி ஆவணத்தை வைத்து நீதிமன்றம் மூலம் உத்தரவு பெற்று அந்த இடத்தை விற்பனை செய்ய முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதன் ஒரு கட்டமாக அந்த இடத்தில் குடியிருப்பவர்களை அகற்றும் பணிக்கு ஆயத்தமாகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகத்திற்கு சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடி தலைவர் சகாதேவ பாண்டியன் தலைமையில் திரண்டு வந்தனர். ஆட்சியர் சிவராசுவை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்தார்.
பேட்டி: ரவி
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...

0 comments:
Post a Comment