Tuesday, May 19, 2020
On Tuesday, May 19, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
தமிழகத்தில் 24 மாவட்டங்களை சேர்ந்த 494 நபர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் பணிபுரிந்த
தொழிலாளர்களை புனே ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு இரயில் மூலம் பயணிகளை ஏற்றிக்கொண்டு
திருச்சிராப்பள்ளி இரயில்வே ஜங்சன் வந்து சேர்ந்தது. ரயிலில்வந்தவர்களை அந்தந்த
மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் 12 சிறப்பு பேருந்துகள் மூலம் சமூக
இடைவெளி கடைபிடித்து மாவட்ட ஆட்சித்தலைவர்
சிவராசு இன்று (19.5.2020)
பயணிகளை அனுப்பி வைத்தார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது
மத்தியமாநில அரசுகள் புலம் பெயர்ந்து வேலை செய்யும்தொழிலாளர்களை அந்தந்த
மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்கு சிறப்பு இரயில் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று
அறிவிக்கப்பட டிருந்தது. தமிழகத்தை சேர்ந்த 494 நபர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் பணி புரிந்த
நபர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என்று பதிவு செய்துள்ளனர்.
அதனன்படி அரியலூர் 8 கோயமுத்தூர் 16 திண்டுக்கல் 39 ஈரோடு 44 காரைக்கால் 1கரூர் 25
மதுரை 17 நாகப்பட்டினம் 25 நாமக்கல் 9நிலகிரி 7பெரம்பலூர் 15 புதுக்கோட்டை 80சிவகங்கை
30தஞ்சாவ10ர் 29தேனி 26 திருச்சிராப்பள்ளி 25 திருப்பூர்10 17 திருவாரூர் 62 சேலம் 08 தர்மபுரி 05
கிருஷ்ணகிரி 2 விழுப்புரம் 1 திருவண்ணாமலை 1திருப்பத்தூர் 2 ஆகிய 24 மாவட்டங்களை
சேர்ந்த 494 நபர்கள் சிறப்பு இரயில் மூலம் திருச்சிராப்பள்ளி இரயில்வே ஜங்சன் வருகை புரிந்தனர்.
இவர்களை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து
கழகத்தின் 12 சிறப்பு பேருந்துகள் மூலம் சமூக இடைவெளியை கடைபிடித்து அனுப்பிவைக்கப்பட்டனர்.
இவர்கள் அந்தந்த மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்தொற்று உள்ளதா என பரிசோதனை
செய்யப்படுவர்கள்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச்சேர்ந்த 25 நபர்களும் சேதுராப்பட்டி அரசு தொழில்நுட்பக்
கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட கண்காணிப்பு முகாமில் 14 நாட்கள் தனிமைப ;படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பான பரிசோதனை இன்று மேற்கொள்ளப்படும்.
மேலும் நமது மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஒவ்வொரு நபருக்கும் உணவு வழங்கப்பட்டது என
மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தெரிவித ;துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக
உதவியாளர் (பொது) வடிவேல்பிரபு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர்
சத்தியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment