Monday, August 16, 2021

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மல்லியம்பத்து பஞ்சாயத்து தலைவர் விக்னேஸ்வரன் தலைமையில் 75 ஆவது சுதந்திர தின விழா கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது


ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மல்லியம்பத்து பஞ்சாயத்து அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவர் விக்னேஸ்வரன் தலைமையில் 75 ஆவது சுதந்திர தின விழா குடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது


இந்நிகழ்ச்சியின் போது ஊர் பொதுமக்கள் பஞ்சாயத்து அலுவலக அலுவலர்கள் பள்ளி குழந்தைகள் ஆகியோர் கலந்து கொண்டனர்



0 comments: