Monday, August 16, 2021

திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் 75ஆவது சுதந்திர தின விழா உதவி ஆணையர் செல்வ பாலாஜி தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது


 திருச்சி 75 சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி கோ அபிஷேகத்திற்கு உட்பட்ட கோட்டத்தில் உதவி ஆணையர் செல்வ பாலாஜி  தலைமையில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது

இந்நிகழ்ச்சியின் போது உதவி செயற் பொறியாளர் பாலசுப்பிரமணியம்  இளநிலை பொறியாளர்கள் இப்ராஹிம் புஷ்பராணி ராஜ்பெரியசாமி  நிர்வாக அலுவலர்கள் ரஷீதா பேகம் புவனேஸ்வரி மற்றும் ஊழியர்கள் உதவியாளர்கள் மாநகராட்சிகோட்டை பணியாளர்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர்

0 comments: