Saturday, August 16, 2014
திருப்பரங்குன்றம் பசுமலை திகாராஜர் காலனியை சேர்ந்தவர்
முத்துராமலிங்கம். இவர் அந்த பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது
மனைவி ரெங்கநாயகி (வயது 45).
இன்று காலையில் ரெங்க நாயகி வீட்டு முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென்று ரெங்கநாயகியை கீழே தள்ளி அவர் கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்தனர்.
உஷாரான ரெங்கநாயகி கழுத்தில் கிடந்த செயினை பிடித்து கொண்டார். பாதி செயினுடன் 2 வாலிபர்களும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். உடனே அவர் கூச்சல் போட்டார். அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்களையும் விரட்டினர். அதற்குள் அவர்கள் மாயமாகி விட்டனர்.
இதுகுறித்து ரெங்கநாயகி திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்துள்ளார். இந்த பகுதியில் அடிக்கடி வழிப்பறி–செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இதை தடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று காலையில் ரெங்க நாயகி வீட்டு முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென்று ரெங்கநாயகியை கீழே தள்ளி அவர் கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்தனர்.
உஷாரான ரெங்கநாயகி கழுத்தில் கிடந்த செயினை பிடித்து கொண்டார். பாதி செயினுடன் 2 வாலிபர்களும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். உடனே அவர் கூச்சல் போட்டார். அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்களையும் விரட்டினர். அதற்குள் அவர்கள் மாயமாகி விட்டனர்.
இதுகுறித்து ரெங்கநாயகி திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்துள்ளார். இந்த பகுதியில் அடிக்கடி வழிப்பறி–செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இதை தடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
திருச்சி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை மதுரையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்ப...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
0 comments:
Post a Comment