Saturday, August 16, 2014
மதுரை மாவட்டம் மேலூரில் தற்போதுள்ள தாலுகா அலுவலகம் ஆங்கிலேயர் ஆட்சி
காலத்தில் கட்டப்பட்டது. 1915–ம் ஆண்டில் ஆகஸ்டு 31–ந்தேதியன்று முதல்
தாசில்தாராக எஸ்.ஆறுமுகம்பிள்ளை பதவி ஏற்றார். நூறு ஆண்டுகளில் 118–வது
தாசில்தாராக தற்போது மணிமாறன் பொறுப்பேற்றுள்ளார். நூறு ஆண்டுகளான மேலூர்
தாலுகா அலுவலகம் பழமை மாறாமல் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.
சுதந்திரதினத்தை முன்னிட்டு இந்த அலுவலகம் வண்ண மின் விளக்குகளால்
அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. கூட்டம் கூட்டமாக வந்து பொதுமக்கள் பார்த்து
சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
0 comments:
Post a Comment