Saturday, August 16, 2014
மதுரை மாவட்டம் மேலூரில் தற்போதுள்ள தாலுகா அலுவலகம் ஆங்கிலேயர் ஆட்சி
காலத்தில் கட்டப்பட்டது. 1915–ம் ஆண்டில் ஆகஸ்டு 31–ந்தேதியன்று முதல்
தாசில்தாராக எஸ்.ஆறுமுகம்பிள்ளை பதவி ஏற்றார். நூறு ஆண்டுகளில் 118–வது
தாசில்தாராக தற்போது மணிமாறன் பொறுப்பேற்றுள்ளார். நூறு ஆண்டுகளான மேலூர்
தாலுகா அலுவலகம் பழமை மாறாமல் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.
சுதந்திரதினத்தை முன்னிட்டு இந்த அலுவலகம் வண்ண மின் விளக்குகளால்
அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. கூட்டம் கூட்டமாக வந்து பொதுமக்கள் பார்த்து
சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...
0 comments:
Post a Comment