Wednesday, August 27, 2014
அவனியாபுரம் மீனாட்சி நகர் ரோஜா தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது
42). ஷேர் ஆட்டோ டிரைவர். இவர் தனது ஆட்டோவை இரவில் வீட்டு முன்பு நிறுத்தி
இருந்தார்.
காலையில் எழுந்து பார்த்த போது, அதன் 3 டயர்கள் மாயமாகி இருப்பது கண்டு மூர்த்தி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவனியாபுரம் போலீசில் அவர் புகார் செய்தார்.
இதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருடனை தேடி வந்தனர். இந்தநிலையில், சந்தேகப்படும்படி அந்த பகுதியில் டயர்களுடன் சென்ற ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவன் தான், மூர்த்தியின் ஆட்டோ டயர்களை திருடியிருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் அவனை கைது செய்தனர். விசாரணையில் அவனது பெயர் நல்ல முகமது (24) என்பதும், மதுரை ஜீவா நகரைச் சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது. அவனிடம் இருந்து 3 டயர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான நல்ல முகமது, இதுபோல பல இடங்களில் டயர்களை திருடியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இதுபோன்ற திருட்டுகளில் அவர் ஈடுபட்ட நிலையில் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
காலையில் எழுந்து பார்த்த போது, அதன் 3 டயர்கள் மாயமாகி இருப்பது கண்டு மூர்த்தி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவனியாபுரம் போலீசில் அவர் புகார் செய்தார்.
இதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருடனை தேடி வந்தனர். இந்தநிலையில், சந்தேகப்படும்படி அந்த பகுதியில் டயர்களுடன் சென்ற ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவன் தான், மூர்த்தியின் ஆட்டோ டயர்களை திருடியிருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் அவனை கைது செய்தனர். விசாரணையில் அவனது பெயர் நல்ல முகமது (24) என்பதும், மதுரை ஜீவா நகரைச் சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது. அவனிடம் இருந்து 3 டயர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான நல்ல முகமது, இதுபோல பல இடங்களில் டயர்களை திருடியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இதுபோன்ற திருட்டுகளில் அவர் ஈடுபட்ட நிலையில் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
சென்னை: காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி ‘காந்திய வழியில் அம்மா ஆட்சி’ என்ற தலைப்பில் கல்லூரியில் போட்டிகளை நடத்துவதைக் கைவிட்டு, காந...
-
உயர்கல்வியில் வளர்ச்சி கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளை சார்பில் பெருந்துறை கொங்கு என்ஜினீயரிங் கல்லூரியில் நிறுவனர் தின விழா...
-
ஈரோடு புத்தகத்திருவிழாவின் ஐந்தாம்நாள் சிந்தனை அரங்க நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்குத்தொடங்கியது. நிகழ்ச்சிக்கு நந்தா கல்வி நிறுவனங்க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் பிச்சம்பாளையம் புதூர் கிளை துவக்க விழா நடந்தது. தமிழக வனத்துறை .எம்.எஸ்.எம...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அ...
0 comments:
Post a Comment