Wednesday, September 03, 2014
திருப்பூர் மாநகராட்சி 22 ஆவது வார்டில் கலைமகள் கோபால்சாமி, 45 ஆவது வார்டில் எம்.கண்ணப்பன் போட்டியிடுகின்றனர். அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் தேர்தல் பிரசாரத்தை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திங்கள்கிழமை துவக்கிவைத்து, அதிமுக நிர்வாகிகள், கட்சியினருடன் சென்று வாக்காளர்களிடம் வாக்கு சேரித்தார்.
இந்நிலையில், மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. புதன்கிழமை(இன்று) அதிமுக வேட்பாளர்கள் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து, அதன்பின் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
22 ஆவது வார்டு: இந்த வார்டில் ஆண் வாக்களர்கள் 6,578 பேர், பெண் வாக்காளர்கள் 5,710 பேர், திருநங்கையர் 2 பேர் என மொத்தம் 12,290 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வார்டில் 8 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்கு தேர்தல் பணியாளர்கள் 8 பேர் மூலமாக பூத்சிலிப் வழங்கப்பட்டு வருகிறது.
45 ஆவது வார்டு: இந்த வார்டில் ஆண் வாக்காளர்கள் 6,913 பேர், பெண் வாக்காளர்கள் 6,382 பேர் என மொத்தம் 13,295 வாக்காளர்கள் உள்ளனர். 12 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியாளர்கள் 12 பேர் மூலமாக பூத்சிலிப் வழங்கும் பணி நடைபெற்றுவருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...

0 comments:
Post a Comment