Wednesday, September 03, 2014
திருப்பூர் மாநகராட்சி 22 ஆவது வார்டில் கலைமகள் கோபால்சாமி, 45 ஆவது வார்டில் எம்.கண்ணப்பன் போட்டியிடுகின்றனர். அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் தேர்தல் பிரசாரத்தை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திங்கள்கிழமை துவக்கிவைத்து, அதிமுக நிர்வாகிகள், கட்சியினருடன் சென்று வாக்காளர்களிடம் வாக்கு சேரித்தார்.
இந்நிலையில், மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. புதன்கிழமை(இன்று) அதிமுக வேட்பாளர்கள் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து, அதன்பின் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
22 ஆவது வார்டு: இந்த வார்டில் ஆண் வாக்களர்கள் 6,578 பேர், பெண் வாக்காளர்கள் 5,710 பேர், திருநங்கையர் 2 பேர் என மொத்தம் 12,290 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வார்டில் 8 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்கு தேர்தல் பணியாளர்கள் 8 பேர் மூலமாக பூத்சிலிப் வழங்கப்பட்டு வருகிறது.
45 ஆவது வார்டு: இந்த வார்டில் ஆண் வாக்காளர்கள் 6,913 பேர், பெண் வாக்காளர்கள் 6,382 பேர் என மொத்தம் 13,295 வாக்காளர்கள் உள்ளனர். 12 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியாளர்கள் 12 பேர் மூலமாக பூத்சிலிப் வழங்கும் பணி நடைபெற்றுவருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...

0 comments:
Post a Comment