Wednesday, September 03, 2014
திருப்பூர் மாநகராட்சி 22 ஆவது வார்டில் கலைமகள் கோபால்சாமி, 45 ஆவது வார்டில் எம்.கண்ணப்பன் போட்டியிடுகின்றனர். அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் தேர்தல் பிரசாரத்தை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திங்கள்கிழமை துவக்கிவைத்து, அதிமுக நிர்வாகிகள், கட்சியினருடன் சென்று வாக்காளர்களிடம் வாக்கு சேரித்தார்.
இந்நிலையில், மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. புதன்கிழமை(இன்று) அதிமுக வேட்பாளர்கள் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து, அதன்பின் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
22 ஆவது வார்டு: இந்த வார்டில் ஆண் வாக்களர்கள் 6,578 பேர், பெண் வாக்காளர்கள் 5,710 பேர், திருநங்கையர் 2 பேர் என மொத்தம் 12,290 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வார்டில் 8 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்கு தேர்தல் பணியாளர்கள் 8 பேர் மூலமாக பூத்சிலிப் வழங்கப்பட்டு வருகிறது.
45 ஆவது வார்டு: இந்த வார்டில் ஆண் வாக்காளர்கள் 6,913 பேர், பெண் வாக்காளர்கள் 6,382 பேர் என மொத்தம் 13,295 வாக்காளர்கள் உள்ளனர். 12 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியாளர்கள் 12 பேர் மூலமாக பூத்சிலிப் வழங்கும் பணி நடைபெற்றுவருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment