Wednesday, September 03, 2014
கோபிசெட்டிபாளையம் ராகவேந்திரர் மடத்தில் வளரும் கலைஞர் R .முகுந்தன் அவர்களின் கர்னாடக சங்கீத பாட்டு கச்சேரி அரங்கேற்றம் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சிக்கு விஜயா ஜெயசுந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .R முகுந்தன் இசை குரு நாதஸ்வர ஜோதி பழனி s நரசிம்மன் கலந்து கொண்டார் .வயலின் மேதை காஞ்சி காமகோடி ஆஸ்தான வித்வான் சேர்த்தலை சத்யமூர்த்தி மற்றும் மிருதங்க சக்கரவர்த்தி R மோகன் அவர்களும் இசையில் பங்கேற்றனர் . இசைக்கலைஞர்களுக்கு குரு ராகவேந்திரா டிவைன் ட்ரஸ்ட் சார்பாக அதன் தலைவர் திரு .GR.பாலசுப்ரமணியம் பரிசுகளை வழங்கி கௌரவித்தார் .நிகழ்சிகளுக்கு ஏற்பாடு முகுந்தனின் பெற்றோர் S.ராஜகோபாலன் மற்றும் ஹேமலதா ஆகியோர் செய்திருந்தனர் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...

0 comments:
Post a Comment