Wednesday, September 03, 2014
கோபிசெட்டிபாளையம் ராகவேந்திரர் மடத்தில் வளரும் கலைஞர் R .முகுந்தன் அவர்களின் கர்னாடக சங்கீத பாட்டு கச்சேரி அரங்கேற்றம் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சிக்கு விஜயா ஜெயசுந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .R முகுந்தன் இசை குரு நாதஸ்வர ஜோதி பழனி s நரசிம்மன் கலந்து கொண்டார் .வயலின் மேதை காஞ்சி காமகோடி ஆஸ்தான வித்வான் சேர்த்தலை சத்யமூர்த்தி மற்றும் மிருதங்க சக்கரவர்த்தி R மோகன் அவர்களும் இசையில் பங்கேற்றனர் . இசைக்கலைஞர்களுக்கு குரு ராகவேந்திரா டிவைன் ட்ரஸ்ட் சார்பாக அதன் தலைவர் திரு .GR.பாலசுப்ரமணியம் பரிசுகளை வழங்கி கௌரவித்தார் .நிகழ்சிகளுக்கு ஏற்பாடு முகுந்தனின் பெற்றோர் S.ராஜகோபாலன் மற்றும் ஹேமலதா ஆகியோர் செய்திருந்தனர் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment