Monday, September 01, 2014
கொட்டாம்பட்டி அருகே நான்குவழிச் சாலைத் தடுப்பை கடந்துசென்று எதிரேவந்த
கார்மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர். மதுரை பழைய
விளாங்குடியைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரேஸ்வரன் (45) தனது
குடும்பத்தினருடன் திருச்சி கோயிலுக்குச் சென்றுவிட்டு, மதுரைக்கு
வெள்ளிக்கிழமை காரில் திரும்பி வந்துகொண்டிருந்தார். காரை செக்காணூரணியைச்
சேர்ந்த டிரைவர் பழனியாண்டி ஓட்டிவந்தார். அப்போது மதுரையிலிருந்து
திருச்சிக்குச் சென்றுகொண்டிருந்த கார், பிரான்பட்டி அருகே திடீரென
கட்டுப்பாட்டை இழந்து, நான்குவழிச்சாலை நடுப்புறத் தடுப்பைத்
தாண்டிச்சென்று எதிரேவந்துகொண்டிருந்த காரில் மோதியது.
இதில் மீனாட்சிசுந்தரேஸ்வரன், பழனியாண்டி இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மீனாட்சிசுந்தரேஸ்வரன் மனைவி மற்றும் இரு குழந்தைகள், மதுரையிலிருந்து திருச்சி சென்ற கார் டிரைவர் மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த நாகேந்திரன் உள்பட 4 பேர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்ற
இதில் மீனாட்சிசுந்தரேஸ்வரன், பழனியாண்டி இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மீனாட்சிசுந்தரேஸ்வரன் மனைவி மற்றும் இரு குழந்தைகள், மதுரையிலிருந்து திருச்சி சென்ற கார் டிரைவர் மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த நாகேந்திரன் உள்பட 4 பேர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்ற
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
பொங்கலூர் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி கருணையம்மாள்(வயது 55). சம்பவத்தன்று காலையில் இவர் தோட்டத்துக்கு ச...
-
சூலூர் அடுத்துள்ள இருகூர் பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
சேலம் சாரதா கல்லூரி சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. ஊற்றுநீர்போல கசிந்து அருகில் உள்ள கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது. குழாய் ...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
0 comments:
Post a Comment