Monday, September 01, 2014
மதுரை பசும்பொன் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பசுபதிராஜா, ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி ரஞ்சனி (வயது26).
இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லா நேரத்தில் ரஞ்சனி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் அவரது தந்தை சோமன் அங்கு விரைந்து வந்தார். மகளின் உடலை பார்த்த அவர், கழுத்தில் காயங்கள் இருப்பதால் சாவில் சந்தேகம் உள்ளதாக சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.
இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லா நேரத்தில் ரஞ்சனி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் அவரது தந்தை சோமன் அங்கு விரைந்து வந்தார். மகளின் உடலை பார்த்த அவர், கழுத்தில் காயங்கள் இருப்பதால் சாவில் சந்தேகம் உள்ளதாக சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
பொங்கலூர் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி கருணையம்மாள்(வயது 55). சம்பவத்தன்று காலையில் இவர் தோட்டத்துக்கு ச...
-
சூலூர் அடுத்துள்ள இருகூர் பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
சேலம் சாரதா கல்லூரி சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. ஊற்றுநீர்போல கசிந்து அருகில் உள்ள கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது. குழாய் ...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
0 comments:
Post a Comment