Monday, September 01, 2014
மதுரை கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சித்திவிநாயகம். இவரது
மனைவி சித்ரா. இருவரும் கட்டிட காண்டிராக்டர்கள். சித்ரா பெங்களூருவில்
காண்டிராக்ட் பணி செய்து வந்தார்.
அங்கு பணியை முடித்து விட்டு, கணவன்–மனைவ இருவரும் நேற்று பெங்களூருவில் இருந்து மதுரை புறப்பட்டனர். கர்நாடக அரசு பஸ்சில் பயணம் செய்த அவர்கள், சூட்கேஸ் மற்றும் பைகளை எடுத்து வந்துள்ளனர்.
மதுரை பாத்திமா கல்லூரி பஸ் நிறுத்தத்தில் அவர்கள் இறங்கினர். அப்போது பஸ்சில் இருந்து, தங்கள் உடமைகளை எடுத்தபோது, ஒரு சூட்கேஸ் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து செல்லூர் போலீசில் சித்ரா புகார் செய்தார். அதில் மாயமான சூட்கேசில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான 30 பவுன் நகை இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். தாங்கள் வந்த பஸ், வழியில் ஒரு ஓட்டலிலும், திண்டுக்கல்லிலும் நின்றதாகவும் அப்போது ஒருவர் இறங்கியதாகவும் சித்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அங்கு பணியை முடித்து விட்டு, கணவன்–மனைவ இருவரும் நேற்று பெங்களூருவில் இருந்து மதுரை புறப்பட்டனர். கர்நாடக அரசு பஸ்சில் பயணம் செய்த அவர்கள், சூட்கேஸ் மற்றும் பைகளை எடுத்து வந்துள்ளனர்.
மதுரை பாத்திமா கல்லூரி பஸ் நிறுத்தத்தில் அவர்கள் இறங்கினர். அப்போது பஸ்சில் இருந்து, தங்கள் உடமைகளை எடுத்தபோது, ஒரு சூட்கேஸ் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து செல்லூர் போலீசில் சித்ரா புகார் செய்தார். அதில் மாயமான சூட்கேசில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான 30 பவுன் நகை இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். தாங்கள் வந்த பஸ், வழியில் ஒரு ஓட்டலிலும், திண்டுக்கல்லிலும் நின்றதாகவும் அப்போது ஒருவர் இறங்கியதாகவும் சித்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
பொங்கலூர் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி கருணையம்மாள்(வயது 55). சம்பவத்தன்று காலையில் இவர் தோட்டத்துக்கு ச...
-
சூலூர் அடுத்துள்ள இருகூர் பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
சேலம் சாரதா கல்லூரி சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. ஊற்றுநீர்போல கசிந்து அருகில் உள்ள கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது. குழாய் ...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
0 comments:
Post a Comment