Monday, September 01, 2014
மதுரை கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சித்திவிநாயகம். இவரது
மனைவி சித்ரா. இருவரும் கட்டிட காண்டிராக்டர்கள். சித்ரா பெங்களூருவில்
காண்டிராக்ட் பணி செய்து வந்தார்.
அங்கு பணியை முடித்து விட்டு, கணவன்–மனைவ இருவரும் நேற்று பெங்களூருவில் இருந்து மதுரை புறப்பட்டனர். கர்நாடக அரசு பஸ்சில் பயணம் செய்த அவர்கள், சூட்கேஸ் மற்றும் பைகளை எடுத்து வந்துள்ளனர்.
மதுரை பாத்திமா கல்லூரி பஸ் நிறுத்தத்தில் அவர்கள் இறங்கினர். அப்போது பஸ்சில் இருந்து, தங்கள் உடமைகளை எடுத்தபோது, ஒரு சூட்கேஸ் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து செல்லூர் போலீசில் சித்ரா புகார் செய்தார். அதில் மாயமான சூட்கேசில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான 30 பவுன் நகை இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். தாங்கள் வந்த பஸ், வழியில் ஒரு ஓட்டலிலும், திண்டுக்கல்லிலும் நின்றதாகவும் அப்போது ஒருவர் இறங்கியதாகவும் சித்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அங்கு பணியை முடித்து விட்டு, கணவன்–மனைவ இருவரும் நேற்று பெங்களூருவில் இருந்து மதுரை புறப்பட்டனர். கர்நாடக அரசு பஸ்சில் பயணம் செய்த அவர்கள், சூட்கேஸ் மற்றும் பைகளை எடுத்து வந்துள்ளனர்.
மதுரை பாத்திமா கல்லூரி பஸ் நிறுத்தத்தில் அவர்கள் இறங்கினர். அப்போது பஸ்சில் இருந்து, தங்கள் உடமைகளை எடுத்தபோது, ஒரு சூட்கேஸ் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து செல்லூர் போலீசில் சித்ரா புகார் செய்தார். அதில் மாயமான சூட்கேசில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான 30 பவுன் நகை இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். தாங்கள் வந்த பஸ், வழியில் ஒரு ஓட்டலிலும், திண்டுக்கல்லிலும் நின்றதாகவும் அப்போது ஒருவர் இறங்கியதாகவும் சித்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
0 comments:
Post a Comment