Monday, September 01, 2014
கிராமப்புறப் பகுதியில் வங்கிக்கடன் வாங்கித்
தருவதாகக்கூறி 366 பெண்களிடம் தலா ரூ.500 வீதம் 1.98 லட்சம் வசூலித்து
தலைமறைவான பெண்ணை போலீஸார் தேடிவருகின்றனர்.
அ,வல்லாளபட்டியைச் சேர்ந்தவர் மணிமாறன் மனைவி சுந்தரி.
இவரிடம் டிப்டாப்பாக வந்த இளம்பெண் தனது பெயர் அமுதா, மேலூர் காந்திநகரில் டிரஸ்ட் அலுவலகம் நடத்திவருவதாகவும், மகளிர் குழுக்கள் அமைத்து குறைந்த வட்டிக்குப் பணம் வாங்கிக் கொடுப்பதாகவும் கூறி, ஒரு நபருக்கு தலா ரூ.500 வீதம் 366 பேரிடம் பணம் வசூலித்துவிட்டு தலைமறைவானார்.
இதேபோல சிவகங்கை மாவட்டம் ஏரியூர் சுற்றுவட்டாரத்தில் 500-க்கு மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பணம் மோசடிசெய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சுந்தரி மேலவளவு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
அ,வல்லாளபட்டியைச் சேர்ந்தவர் மணிமாறன் மனைவி சுந்தரி.
இவரிடம் டிப்டாப்பாக வந்த இளம்பெண் தனது பெயர் அமுதா, மேலூர் காந்திநகரில் டிரஸ்ட் அலுவலகம் நடத்திவருவதாகவும், மகளிர் குழுக்கள் அமைத்து குறைந்த வட்டிக்குப் பணம் வாங்கிக் கொடுப்பதாகவும் கூறி, ஒரு நபருக்கு தலா ரூ.500 வீதம் 366 பேரிடம் பணம் வசூலித்துவிட்டு தலைமறைவானார்.
இதேபோல சிவகங்கை மாவட்டம் ஏரியூர் சுற்றுவட்டாரத்தில் 500-க்கு மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பணம் மோசடிசெய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சுந்தரி மேலவளவு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
0 comments:
Post a Comment