Monday, September 01, 2014
கிராமப்புறப் பகுதியில் வங்கிக்கடன் வாங்கித்
தருவதாகக்கூறி 366 பெண்களிடம் தலா ரூ.500 வீதம் 1.98 லட்சம் வசூலித்து
தலைமறைவான பெண்ணை போலீஸார் தேடிவருகின்றனர்.
அ,வல்லாளபட்டியைச் சேர்ந்தவர் மணிமாறன் மனைவி சுந்தரி.
இவரிடம் டிப்டாப்பாக வந்த இளம்பெண் தனது பெயர் அமுதா, மேலூர் காந்திநகரில் டிரஸ்ட் அலுவலகம் நடத்திவருவதாகவும், மகளிர் குழுக்கள் அமைத்து குறைந்த வட்டிக்குப் பணம் வாங்கிக் கொடுப்பதாகவும் கூறி, ஒரு நபருக்கு தலா ரூ.500 வீதம் 366 பேரிடம் பணம் வசூலித்துவிட்டு தலைமறைவானார்.
இதேபோல சிவகங்கை மாவட்டம் ஏரியூர் சுற்றுவட்டாரத்தில் 500-க்கு மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பணம் மோசடிசெய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சுந்தரி மேலவளவு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
அ,வல்லாளபட்டியைச் சேர்ந்தவர் மணிமாறன் மனைவி சுந்தரி.
இவரிடம் டிப்டாப்பாக வந்த இளம்பெண் தனது பெயர் அமுதா, மேலூர் காந்திநகரில் டிரஸ்ட் அலுவலகம் நடத்திவருவதாகவும், மகளிர் குழுக்கள் அமைத்து குறைந்த வட்டிக்குப் பணம் வாங்கிக் கொடுப்பதாகவும் கூறி, ஒரு நபருக்கு தலா ரூ.500 வீதம் 366 பேரிடம் பணம் வசூலித்துவிட்டு தலைமறைவானார்.
இதேபோல சிவகங்கை மாவட்டம் ஏரியூர் சுற்றுவட்டாரத்தில் 500-க்கு மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பணம் மோசடிசெய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சுந்தரி மேலவளவு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
பொங்கலூர் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி கருணையம்மாள்(வயது 55). சம்பவத்தன்று காலையில் இவர் தோட்டத்துக்கு ச...
-
சூலூர் அடுத்துள்ள இருகூர் பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
சேலம் சாரதா கல்லூரி சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. ஊற்றுநீர்போல கசிந்து அருகில் உள்ள கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது. குழாய் ...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
0 comments:
Post a Comment