Monday, September 15, 2014
திருப்பூர் : மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில், திருப்பூர் வீரர் வெண்கல பதக்கம் வென்றார்.
சென்னை ரைபிள் கிளப் சார்பில், மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி, சென்னை அடுத்த அலமாதியில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமானோர் பங்கேற்றனர்.ஆண்களுக்கான சர்வதேச ட்ராப் மற்றும் டபுள் ட்ராப் பிரிவில், திருப்பூரை சேர்ந்த ரமேஷ்குமார் வெண்கல பதக்கம் வென்றார். இவருக்கு, சென்னை ரைபிள் கிளப் செயலாளர் சீதாராமராவ், இணை செயலாளர் ரவிகிருஷ்ணன் ஆகியோர், பதக்கம் வழங்கி கவுரவித்தனர்.
சென்னை ரைபிள் கிளப் சார்பில், மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி, சென்னை அடுத்த அலமாதியில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமானோர் பங்கேற்றனர்.ஆண்களுக்கான சர்வதேச ட்ராப் மற்றும் டபுள் ட்ராப் பிரிவில், திருப்பூரை சேர்ந்த ரமேஷ்குமார் வெண்கல பதக்கம் வென்றார். இவருக்கு, சென்னை ரைபிள் கிளப் செயலாளர் சீதாராமராவ், இணை செயலாளர் ரவிகிருஷ்ணன் ஆகியோர், பதக்கம் வழங்கி கவுரவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...

0 comments:
Post a Comment