Monday, September 15, 2014
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், விளையாட்டு பயிற்சியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கு, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
திருப்பூர் சிக்கண்ணா கலை அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ரூ.4.40 கோடி மதிப்பில், பல்நோக்கு விளையாட்டு அரங்கம் கட்டப்படுகிறது. கைப்பந்து, கூடைப்பந்து, இறகுபந்து, மேஜைபந்து, ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட போட்டிகள் நடத்தும் வகையில், மைதானம் ஏற்படுத்தப்படும்.அதேநேரத்தில், விளையாட்டுக்களை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க பயிற்சியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கூடைப்பந்து விளையாட்டுக்கு மட்டுமே, அரசு பயிற்சியாளர் உள்ளார். மற்ற விளையாட்டுகளுக்கு இல்லாததால், விளையாட்டில் சாதிக்க விரும்பும் வீரர், வீராங்கனைகள், வெளியூர் பயிற்சியாளர்களையே நம்பியுள்ளனர்.இந்நிலையில், விளையாட்டு பயிற்சியாளர்களை நியமிக்கும் வகையில், தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. பயிற்சியாளர்கள் விரைவில் நியமிக்கப்பட்டால், திறமையை வளர்த்து கொள்ள மாணவ, மாணவியருக்கு, பேருதவியாக இருக்கும்.மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமலிங்கம் கூறுகையில், ""திருப்பூரில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் கட்டுமான பணி துரிதகதியில் நடந்து வருகிறது.""இவை முடிந்ததும், விளையாட்டு பயிற்சியாளர்கள் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, மாவட்ட நிர்வாகம் வாயிலாக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்துள்ளோம்,'' என்றார்.
திருப்பூர் சிக்கண்ணா கலை அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ரூ.4.40 கோடி மதிப்பில், பல்நோக்கு விளையாட்டு அரங்கம் கட்டப்படுகிறது. கைப்பந்து, கூடைப்பந்து, இறகுபந்து, மேஜைபந்து, ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட போட்டிகள் நடத்தும் வகையில், மைதானம் ஏற்படுத்தப்படும்.அதேநேரத்தில், விளையாட்டுக்களை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க பயிற்சியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கூடைப்பந்து விளையாட்டுக்கு மட்டுமே, அரசு பயிற்சியாளர் உள்ளார். மற்ற விளையாட்டுகளுக்கு இல்லாததால், விளையாட்டில் சாதிக்க விரும்பும் வீரர், வீராங்கனைகள், வெளியூர் பயிற்சியாளர்களையே நம்பியுள்ளனர்.இந்நிலையில், விளையாட்டு பயிற்சியாளர்களை நியமிக்கும் வகையில், தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. பயிற்சியாளர்கள் விரைவில் நியமிக்கப்பட்டால், திறமையை வளர்த்து கொள்ள மாணவ, மாணவியருக்கு, பேருதவியாக இருக்கும்.மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமலிங்கம் கூறுகையில், ""திருப்பூரில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் கட்டுமான பணி துரிதகதியில் நடந்து வருகிறது.""இவை முடிந்ததும், விளையாட்டு பயிற்சியாளர்கள் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, மாவட்ட நிர்வாகம் வாயிலாக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்துள்ளோம்,'' என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment