Saturday, September 13, 2014
சென்னை: தமிழகத்தில் ஆக்சிஜன், ஹைட்ரஜன் சிலிண்டர் விலையை உயர்த்தப் போவதாக சென்னை தொழில் சார்ந்த கேஸ் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை தொழில்சார்ந்த கேஸ் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட மருத்துவம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பயன்படும் ஆக்சிஜன், ஹைட்ரஜன் வாயுக்களை சிலிண்டரில் அடைத்து விற்பனை செய்யும் நிலையங்கள் உள்ளன. கடுமையான மின்வெட்டு காரணமாக இதன் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மறுபுறம் மருத்துவத்துக்கு பயன்படும் ஆக்ஸிஜனுக்கு, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் நைட்ரஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களுடன் இணைத்து வரி விதிக்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 300 முதல் 400 சதவீதம் வரை வரியை ஏற்றியுள்ளனர். இதனால் எங்களது தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளது. சமீபத்தில் ஆந்திரா, கர்நாடகாவில் சிலிண்டருக்கான விலையை ஏற்றியுள்ளார்கள். இதுவரை தமிழகத்தில் விலையை குறைத்து வந்த நாங்கள், மேற்கண்ட நெருக்கடி காரணமாக விரைவில் விலையை உயர்த்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment