Saturday, September 13, 2014

பெண் தலைமைக் காவலரை காணவில்லை என அவரது கணவர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
திருப்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து
வருபவர் மனோஜ்குமார் (40). இவர், பாலிபேக் நிறுவனம் வைத்துள்ளார். இவரது மனைவி மணிமாலா (37). இவர், திருப்பூர் மாநகரக் காவல் துறையில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மகள் மேகா (11), மகன் சந்தோஷ்குமார் (9) என 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில் பணியாற்றிவந்த மணிமாலா, கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கடந்த புதன்கிழமை வழக்கம்போல பணிக்குச் சென்ற மணிமாலா, அதன்பின் வீடு திரும்பவில்லை.
கணவர் மனோஜ்குமார் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு விசாரிததபோது, அன்றைய தினம் மணிமாலா பணிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து மனோஜ்குமார் திருப்பூர், வடக்கு காவல் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...
0 comments:
Post a Comment