Monday, September 01, 2014
மதுரையை அடுத்த இடையபட்டியில் உள்ள இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப்
படை முகாமில், கான்ஸ்டபிள் பணிக்கான ஆள் தேர்வு செப்டம்பர் 1 முதல் 13ஆம்
தேதி வரை நடைபெறுகிறது.
உடல் தகுதித் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வில் தகுதிபெறும் நபர்கள், எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். கான்ஸ்டபிள் பணிக்கு ஏற்கெனவே விண்ணப்பித்து, அதற்கான அனுமதிக் கடிதம் பெறப்பட்டவர்கள் மட்டுமே இந்த ஆள் தேர்வு முகாமில் பங்கேற்கலாம்.
இத்தேர்வில் பங்கேற்க கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. வெளிப்படையாகவும், தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மட்டுமே ஆள் தேர்வு நடைபெறும். எனவே, ஆள் தேர்வில் பங்கேற்பவர்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். யாரேனும் பணம் கேட்கும்பட்சத்தில் ஆள் தேர்வு அதிகாரியை 083330-42053 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
உடல் தகுதித் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வில் தகுதிபெறும் நபர்கள், எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். கான்ஸ்டபிள் பணிக்கு ஏற்கெனவே விண்ணப்பித்து, அதற்கான அனுமதிக் கடிதம் பெறப்பட்டவர்கள் மட்டுமே இந்த ஆள் தேர்வு முகாமில் பங்கேற்கலாம்.
இத்தேர்வில் பங்கேற்க கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. வெளிப்படையாகவும், தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மட்டுமே ஆள் தேர்வு நடைபெறும். எனவே, ஆள் தேர்வில் பங்கேற்பவர்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். யாரேனும் பணம் கேட்கும்பட்சத்தில் ஆள் தேர்வு அதிகாரியை 083330-42053 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
பொங்கலூர் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி கருணையம்மாள்(வயது 55). சம்பவத்தன்று காலையில் இவர் தோட்டத்துக்கு ச...
-
சூலூர் அடுத்துள்ள இருகூர் பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
சேலம் சாரதா கல்லூரி சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. ஊற்றுநீர்போல கசிந்து அருகில் உள்ள கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது. குழாய் ...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
0 comments:
Post a Comment