Monday, September 01, 2014
மதுரையை அடுத்த இடையபட்டியில் உள்ள இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப்
படை முகாமில், கான்ஸ்டபிள் பணிக்கான ஆள் தேர்வு செப்டம்பர் 1 முதல் 13ஆம்
தேதி வரை நடைபெறுகிறது.
உடல் தகுதித் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வில் தகுதிபெறும் நபர்கள், எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். கான்ஸ்டபிள் பணிக்கு ஏற்கெனவே விண்ணப்பித்து, அதற்கான அனுமதிக் கடிதம் பெறப்பட்டவர்கள் மட்டுமே இந்த ஆள் தேர்வு முகாமில் பங்கேற்கலாம்.
இத்தேர்வில் பங்கேற்க கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. வெளிப்படையாகவும், தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மட்டுமே ஆள் தேர்வு நடைபெறும். எனவே, ஆள் தேர்வில் பங்கேற்பவர்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். யாரேனும் பணம் கேட்கும்பட்சத்தில் ஆள் தேர்வு அதிகாரியை 083330-42053 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
உடல் தகுதித் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வில் தகுதிபெறும் நபர்கள், எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். கான்ஸ்டபிள் பணிக்கு ஏற்கெனவே விண்ணப்பித்து, அதற்கான அனுமதிக் கடிதம் பெறப்பட்டவர்கள் மட்டுமே இந்த ஆள் தேர்வு முகாமில் பங்கேற்கலாம்.
இத்தேர்வில் பங்கேற்க கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. வெளிப்படையாகவும், தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மட்டுமே ஆள் தேர்வு நடைபெறும். எனவே, ஆள் தேர்வில் பங்கேற்பவர்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். யாரேனும் பணம் கேட்கும்பட்சத்தில் ஆள் தேர்வு அதிகாரியை 083330-42053 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
0 comments:
Post a Comment