Monday, September 01, 2014
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 4, 85–வது வார்டுகளில் வருகிற 18–ந்தேதி
இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த வார்டுகளில் அ.தி.மு.க. சார்பில்
லதாகுமார் (85–வது வார்டு), சண்முகம் (4–வது வார்டு) ஆகியோர்
போட்டியிடுகின்றனர். இவர்கள் வருகிற 3–ந் தேதி மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.
இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று தங்களது பிரசாரத்தை தொடங்கினர். அதன்படி அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் கட்சியினர் மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் அவர்கள் மதுரை 85–வது வார்டுக்கு உட்பட்ட நேதாஜி ரோடு, மேலமாசி வீதி ஆகிய இடங்களில் வீடு, வீடாக சென்று தமிழக அரசின் சாதனைகளை விளக்கி வாக்கு சேகரித்தனர். அப்போது வேட்பாளர் லதாகுமார் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.
இதேபோல் 4–வது வார்டுக்குட்பட்ட எஸ்.ஆலங்குளம், முடக்கத்தான் ஆகிய பகுதிகளில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் வேட்பாளர் சண்முகம் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார். இந்நிகழ்ச்சியில் மேயர் ராஜன்செல்லப்பா, டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், கோபாலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.போஸ், சுந்தரராஜன், முத்துராமலிங்கம், தமிழரசன், துணைமேயர் திரவியம், நிர்வாகிகள் துரைப்பாண்டியன், வில்லாபுரம் ராஜா, தங்கம், எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மண்டலத்தலைவர் சாலை முத்து, பரவை பேரூராட்சி தலைவர் ராஜா.
பகுதி செயலாளர்கள் தளபதி மாரியப்பன், ஜெயபால், மாரிச்சாமி, நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், அன்புச்செழியன், பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், கலைச்செல்வம், ஓம்ஜெயம் பாரதி முருகன், முருகேசன், ஐ.பி.எஸ்.பாலமுருகன், பாசறை செயலாளர் வினோத்குமார், கவுன்சிலர்கள் கலாவதி, குமார், வட்டச் செயலாளர்கள் தேவதாஸ், சக்திவிநாயகர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து மதுரை நேதாஜி ரோட்டில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.
இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று தங்களது பிரசாரத்தை தொடங்கினர். அதன்படி அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் கட்சியினர் மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் அவர்கள் மதுரை 85–வது வார்டுக்கு உட்பட்ட நேதாஜி ரோடு, மேலமாசி வீதி ஆகிய இடங்களில் வீடு, வீடாக சென்று தமிழக அரசின் சாதனைகளை விளக்கி வாக்கு சேகரித்தனர். அப்போது வேட்பாளர் லதாகுமார் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.
இதேபோல் 4–வது வார்டுக்குட்பட்ட எஸ்.ஆலங்குளம், முடக்கத்தான் ஆகிய பகுதிகளில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் வேட்பாளர் சண்முகம் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார். இந்நிகழ்ச்சியில் மேயர் ராஜன்செல்லப்பா, டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், கோபாலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.போஸ், சுந்தரராஜன், முத்துராமலிங்கம், தமிழரசன், துணைமேயர் திரவியம், நிர்வாகிகள் துரைப்பாண்டியன், வில்லாபுரம் ராஜா, தங்கம், எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மண்டலத்தலைவர் சாலை முத்து, பரவை பேரூராட்சி தலைவர் ராஜா.
பகுதி செயலாளர்கள் தளபதி மாரியப்பன், ஜெயபால், மாரிச்சாமி, நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், அன்புச்செழியன், பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், கலைச்செல்வம், ஓம்ஜெயம் பாரதி முருகன், முருகேசன், ஐ.பி.எஸ்.பாலமுருகன், பாசறை செயலாளர் வினோத்குமார், கவுன்சிலர்கள் கலாவதி, குமார், வட்டச் செயலாளர்கள் தேவதாஸ், சக்திவிநாயகர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து மதுரை நேதாஜி ரோட்டில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...

0 comments:
Post a Comment