Monday, September 01, 2014
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 4, 85–வது வார்டுகளில் வருகிற 18–ந்தேதி
இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த வார்டுகளில் அ.தி.மு.க. சார்பில்
லதாகுமார் (85–வது வார்டு), சண்முகம் (4–வது வார்டு) ஆகியோர்
போட்டியிடுகின்றனர். இவர்கள் வருகிற 3–ந் தேதி மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.
இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று தங்களது பிரசாரத்தை தொடங்கினர். அதன்படி அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் கட்சியினர் மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் அவர்கள் மதுரை 85–வது வார்டுக்கு உட்பட்ட நேதாஜி ரோடு, மேலமாசி வீதி ஆகிய இடங்களில் வீடு, வீடாக சென்று தமிழக அரசின் சாதனைகளை விளக்கி வாக்கு சேகரித்தனர். அப்போது வேட்பாளர் லதாகுமார் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.
இதேபோல் 4–வது வார்டுக்குட்பட்ட எஸ்.ஆலங்குளம், முடக்கத்தான் ஆகிய பகுதிகளில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் வேட்பாளர் சண்முகம் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார். இந்நிகழ்ச்சியில் மேயர் ராஜன்செல்லப்பா, டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், கோபாலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.போஸ், சுந்தரராஜன், முத்துராமலிங்கம், தமிழரசன், துணைமேயர் திரவியம், நிர்வாகிகள் துரைப்பாண்டியன், வில்லாபுரம் ராஜா, தங்கம், எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மண்டலத்தலைவர் சாலை முத்து, பரவை பேரூராட்சி தலைவர் ராஜா.
பகுதி செயலாளர்கள் தளபதி மாரியப்பன், ஜெயபால், மாரிச்சாமி, நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், அன்புச்செழியன், பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், கலைச்செல்வம், ஓம்ஜெயம் பாரதி முருகன், முருகேசன், ஐ.பி.எஸ்.பாலமுருகன், பாசறை செயலாளர் வினோத்குமார், கவுன்சிலர்கள் கலாவதி, குமார், வட்டச் செயலாளர்கள் தேவதாஸ், சக்திவிநாயகர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து மதுரை நேதாஜி ரோட்டில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.
இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று தங்களது பிரசாரத்தை தொடங்கினர். அதன்படி அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் கட்சியினர் மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் அவர்கள் மதுரை 85–வது வார்டுக்கு உட்பட்ட நேதாஜி ரோடு, மேலமாசி வீதி ஆகிய இடங்களில் வீடு, வீடாக சென்று தமிழக அரசின் சாதனைகளை விளக்கி வாக்கு சேகரித்தனர். அப்போது வேட்பாளர் லதாகுமார் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.
இதேபோல் 4–வது வார்டுக்குட்பட்ட எஸ்.ஆலங்குளம், முடக்கத்தான் ஆகிய பகுதிகளில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் வேட்பாளர் சண்முகம் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார். இந்நிகழ்ச்சியில் மேயர் ராஜன்செல்லப்பா, டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், கோபாலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.போஸ், சுந்தரராஜன், முத்துராமலிங்கம், தமிழரசன், துணைமேயர் திரவியம், நிர்வாகிகள் துரைப்பாண்டியன், வில்லாபுரம் ராஜா, தங்கம், எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மண்டலத்தலைவர் சாலை முத்து, பரவை பேரூராட்சி தலைவர் ராஜா.
பகுதி செயலாளர்கள் தளபதி மாரியப்பன், ஜெயபால், மாரிச்சாமி, நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், அன்புச்செழியன், பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், கலைச்செல்வம், ஓம்ஜெயம் பாரதி முருகன், முருகேசன், ஐ.பி.எஸ்.பாலமுருகன், பாசறை செயலாளர் வினோத்குமார், கவுன்சிலர்கள் கலாவதி, குமார், வட்டச் செயலாளர்கள் தேவதாஸ், சக்திவிநாயகர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து மதுரை நேதாஜி ரோட்டில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
பொங்கலூர் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி கருணையம்மாள்(வயது 55). சம்பவத்தன்று காலையில் இவர் தோட்டத்துக்கு ச...
-
சூலூர் அடுத்துள்ள இருகூர் பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர...
-
சேலம் சாரதா கல்லூரி சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. ஊற்றுநீர்போல கசிந்து அருகில் உள்ள கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது. குழாய் ...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...

0 comments:
Post a Comment