Monday, September 01, 2014
சென்னை: தனியார் பேருந்துகளில் உயர்த்தப்பட்ட கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. அதுமட்டுமல்லாமல் மத்திய அரசு சேவை வரியையும் உயர்த்தி அறிவித்துள்ளதால், தனியார் பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்த பேருந்து உரிமையாளர்கள் முடிவு செய்தனர். இதனையடுத்து தமிழகத்தில் இயஙகும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இன்றிலிருந்து 15 சதவீதம் வரை உயர்த்தியுள்ளதாக ஆம்னி பஸ் அசோசியேஷன் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் தேதியில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதனடிப்படையில் தனியார் பேருந்துகளும் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளதால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
பொங்கலூர் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி கருணையம்மாள்(வயது 55). சம்பவத்தன்று காலையில் இவர் தோட்டத்துக்கு ச...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...

0 comments:
Post a Comment