Saturday, September 13, 2014
மதுரை சரவணா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சரவணன் பிறந்த நாளையொட்டி நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதோடு கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டது,
மதுரை நரிமேட்டில் சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனரான டாக்டர் பா.சரவணன் தனது மருத்துவமனையில் அனைத்து நோய்களுக்கு சிறந்த சிகிச்சை அளித்து வருகிறார். அத்துடன் ஏழை, எளியோருக்கு தரமான சிகிச்சை அளிப்பதன் மூலம் பொது மக்களிடம் மக்களின் மருத்துவர் என்ற பெயர் பெற்றுள்ளார்.
இவரது பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் செப்டம்பர் 11–ந்தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பிறந்தநாள் விழா நாளை (11–ந்தேதி, வியாழக்கிழமை) சரவணா மருத்துவமனை வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
விழாவில் ஏழை, எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை டாக்டர் பா.சரவணன் வழங்கினார் . மேலும் அமுதா அக்ஷயா அறக்கட்டளை நடத்தும் ஆரவற்ற குழந்தை காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு அன்னதானமும், கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது
மதுரை நரிமேட்டில் சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனரான டாக்டர் பா.சரவணன் தனது மருத்துவமனையில் அனைத்து நோய்களுக்கு சிறந்த சிகிச்சை அளித்து வருகிறார். அத்துடன் ஏழை, எளியோருக்கு தரமான சிகிச்சை அளிப்பதன் மூலம் பொது மக்களிடம் மக்களின் மருத்துவர் என்ற பெயர் பெற்றுள்ளார்.
இவரது பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் செப்டம்பர் 11–ந்தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பிறந்தநாள் விழா நாளை (11–ந்தேதி, வியாழக்கிழமை) சரவணா மருத்துவமனை வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
விழாவில் ஏழை, எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை டாக்டர் பா.சரவணன் வழங்கினார் . மேலும் அமுதா அக்ஷயா அறக்கட்டளை நடத்தும் ஆரவற்ற குழந்தை காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு அன்னதானமும், கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி அருகே பெருகமணி கிராமத்தில் தஞ்சை டாக்டர். எம். எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவி...
-
வேளச்சேரி திரவுபதி அம்மன் கோவில் தெருவில் திரவுபதி அம்மன் கோவிலில் தற்போது கோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக கோவிலை சுற்ற...
-
மதுரை மாவட்டம் அங்காடிமங்கலம் அருகில் செங்கல்சூளையில் ராமநாதபுரம் அரசு மையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளில் செங்கல் மற்றும் ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
உலகில் யாரும் சிந்திக்காத அற்புத திட்டங்களை அளித்து தமிழக மக்களை ஜெயலலிதா காத்து வருகிறார் என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை துரை குவாரி 200 அடி பள்ளத்தில் சிறுவன் சடலம் மீட்பு . கொலையா? வேறு ஏதும் காரணமா? துவாக்குட...
-
ராஜீவ் வழக்கில் சிறையில் உள்ள 7பேரை விடுதலை செய் வலியுறுத்தி கவர்னருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் ராஜீவ் வழக்கில் கைதானவர்களை விடுதல...
-
தாராபுரம், : பட்டா கேட்டு தாராபுரம் நகர நிலவரி திட்ட அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாராபுரம் நகராட்சி அல...
0 comments:
Post a Comment