Saturday, September 13, 2014
மதுரை சரவணா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சரவணன் பிறந்த நாளையொட்டி நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதோடு கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டது,மதுரை நரிமேட்டில் சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனரான டாக்டர் பா.சரவணன் தனது மருத்துவமனையில் அனைத்து நோய்களுக்கு சிறந்த சிகிச்சை அளித்து வருகிறார். அத்துடன் ஏழை, எளியோருக்கு தரமான சிகிச்சை அளிப்பதன் மூலம் பொது மக்களிடம் மக்களின் மருத்துவர் என்ற பெயர் பெற்றுள்ளார்.
இவரது பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் செப்டம்பர் 11–ந்தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பிறந்தநாள் விழா நாளை (11–ந்தேதி, வியாழக்கிழமை) சரவணா மருத்துவமனை வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
விழாவில் ஏழை, எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை டாக்டர் பா.சரவணன் வழங்கினார் . மேலும் அமுதா அக்ஷயா அறக்கட்டளை நடத்தும் ஆரவற்ற குழந்தை காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு அன்னதானமும், கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...
0 comments:
Post a Comment