Saturday, September 13, 2014
மதுரை சரவணா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சரவணன் பிறந்த நாளையொட்டி நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதோடு கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டது,மதுரை நரிமேட்டில் சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனரான டாக்டர் பா.சரவணன் தனது மருத்துவமனையில் அனைத்து நோய்களுக்கு சிறந்த சிகிச்சை அளித்து வருகிறார். அத்துடன் ஏழை, எளியோருக்கு தரமான சிகிச்சை அளிப்பதன் மூலம் பொது மக்களிடம் மக்களின் மருத்துவர் என்ற பெயர் பெற்றுள்ளார்.
இவரது பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் செப்டம்பர் 11–ந்தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பிறந்தநாள் விழா நாளை (11–ந்தேதி, வியாழக்கிழமை) சரவணா மருத்துவமனை வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
விழாவில் ஏழை, எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை டாக்டர் பா.சரவணன் வழங்கினார் . மேலும் அமுதா அக்ஷயா அறக்கட்டளை நடத்தும் ஆரவற்ற குழந்தை காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு அன்னதானமும், கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment