Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
குடும்ப பிரச்னையில் தற்கொலை : மண்ணரையை சேர்ந்தவர் மோகன்தாஸ், 44; ஸ்டீம் ஆப்ரேட்டர். திருமணமாகி, இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையால், மதுவுக்கு அடிமையானார். இதனால், குடும்பத்தில் பிரச்னை அதிகரித்தது. வெறுப்படைந்த அவர், வீட்டில்யாரும் இல்லாதபோது தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

0 comments: