Wednesday, September 10, 2014
பின்னலாடைகளுக்கு சாயமேற்ற பயன்படும் சோடா ஆஷ் என்ற ரசாயனத்தின் விலை கடந்த ஆண்டுகளில் கிலோ ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.550ஆக உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றம் காரணமாக பின்னலாடைகளை வெளிநாடுகளுக்கு குறித்த நேரத்தில் தயாரித்து அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்றுமதிக்கான துணிகளை குறித்த நேரத்தில் அனுப்பி வைக்காவிட்டால் வர்த்தகத்தை இழக்க நேரிடும். சாய உற்பத்தி செய்யும் மொத்த உற்பத்தியாளர்கள் தங்களுக்குள் கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டு வேண்டுமென்றே இந்த விலை ஏற்றத்தை செய்து வருகின்றனர்.
இதனால், ஈரோடு, சேலம், கரூர் உட்பட பல்வேறு ஊர்களில் நடந்து வரும் ஜவுளி தொழில் துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக முதல் அமைச்சரின் சீரிய முயற்சி காரணமாக நூல் விலை கட்டுப்பாட்டில் உள்ளது. அதேபோல் இந்த சோடாஆஷ் விலையேற்றத்தையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சீரான முறையில் அனைவருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
0 comments:
Post a Comment