Wednesday, September 10, 2014
![]() | ||||
| ||||
பின்னலாடைகளுக்கு சாயமேற்ற பயன்படும் சோடா ஆஷ் என்ற ரசாயனத்தின் விலை கடந்த ஆண்டுகளில் கிலோ ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.550ஆக உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றம் காரணமாக பின்னலாடைகளை வெளிநாடுகளுக்கு குறித்த நேரத்தில் தயாரித்து அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்றுமதிக்கான துணிகளை குறித்த நேரத்தில் அனுப்பி வைக்காவிட்டால் வர்த்தகத்தை இழக்க நேரிடும். சாய உற்பத்தி செய்யும் மொத்த உற்பத்தியாளர்கள் தங்களுக்குள் கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டு வேண்டுமென்றே இந்த விலை ஏற்றத்தை செய்து வருகின்றனர்.
இதனால், ஈரோடு, சேலம், கரூர் உட்பட பல்வேறு ஊர்களில் நடந்து வரும் ஜவுளி தொழில் துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக முதல் அமைச்சரின் சீரிய முயற்சி காரணமாக நூல் விலை கட்டுப்பாட்டில் உள்ளது. அதேபோல் இந்த சோடாஆஷ் விலையேற்றத்தையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சீரான முறையில் அனைவருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
பொங்கலூர் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி கருணையம்மாள்(வயது 55). சம்பவத்தன்று காலையில் இவர் தோட்டத்துக்கு ச...
-
சூலூர் அடுத்துள்ள இருகூர் பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
சேலம் சாரதா கல்லூரி சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. ஊற்றுநீர்போல கசிந்து அருகில் உள்ள கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது. குழாய் ...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...

0 comments:
Post a Comment