Thursday, September 25, 2014
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர்
திருக்கோயில் நவராத்திரி கலைவிழா புதன்கிழமை தொடங்கியது. இதையடுத்து,
வியாழக்கிழமை ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார்.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் நவராத்திரி கலை விழாவை முன்னிட்டு அம்மன் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் கொலு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
வியாழன் (செப்.25) காலை மாணவி ராஜராஜேஸ்வரியின் பரதநாட்டியம், மகரஜோதி குழு இன்னிசை. மாலையில் பக்தி இன்னிசை, பரத நாட்டியம், என்.ரெங்கநாத சர்மாவின் கர்நாடக சங்கீதம், இரவு திரைப்பட நடிகை அம்மு ராமச்சந்திரனின் பரதநாட்டியம்.
வெள்ளிக்கிழமை அம்மன் ஊஞ்சல் அலங்காரம். காலை வத்ஸலா, தரணி பாண்டியன் குழுவின் பக்தி இன்னிசைகள், மாலையில் பத்மினி முருகன் குழுவின் இன்னிசை, பி.முருகனின் வயலின், ஆர்.மகாலட்சுமியின் பரத நாட்டியம், சுரேஷ் சிவனின் தேவார இன்னிசை, இரவில் தாயே நீயே துணை எனும் தலைப்பில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தனின் ஆன்மிகச் சொற்பொழிவு, போடி குருசாமி குழு பக்தி மெல்லிசை.
சனிக்கிழமை அருள்மிகு அம்மன் சயனத் திருக்கோலம். காலை டாக்டர் பி.பாலசுப்பிரமணியன் ஆன்மிகச் சொற்பொழிவு, எம்.சோஷ்ட்னாலட்சுமி கர்நாடக சங்கீதம், குமரகுருபரனின் பக்தி மெல்லிசையும், மாலையில் பரத நாட்டியம், இரவு கே.கே.விக்னேஷின் கர்நாடக சங்கீதம், கடையநல்லூர் ஆர்.சிங்காரவேலுவின் பக்தி மெல்லிசை.
ஞாயிற்றுக்கிழமை முருகனுக்கு வேல் வழங்கும் திருக்கோலம். காலையில் பரத நாட்டியம், வை.சங்கரலிங்கத்தின் சொற்பொழிவு, நாத சங்கமம், மாலையில் பரதநாட்டியங்கள், இரவு நாகை முகுந்தனின் ஆன்மிகச் சொற்பொழிவு, மஹதியின் கர்நாடக சங்கீதம்.
திங்கள்கிழமை அருள்மிகு அம்மன் கோலாட்ட அலங்காரம். காலையில் பக்தி இன்னிசை, சண்முக திருக்குமரன் தலைமையில் அங்கையற்கண்ணி கருணை பொலிவது திருக்கரமே, திருவடியே எனும் தலைப்பில் ஆன்மிகச் சொல்லரங்கம், மாலையில் பரத நாட்டியங்கள், இரவு ஈஸ்வரி-ஈஸ்வரன் குழுவின் பக்தி மெல்லிசை.
செவ்வாய்க்கிழமை அம்மன் திருமணக் கோலம். காலையில் சென்னை ஷோபனா சுவாமிநாதனின் வீணை இன்னிசை, பரத நாட்டியங்கள், மாலையில் பக்தி இன்னிசை, கரூர் ம.சுகந்திபிரியாவின் மீனாட்சித் திருக்கல்யாண நாட்டிய நாடகம், மீனாட்சி ராமச்சந்திரனின் ஆன்மிகச் சொற்பொழிவு, இரவு துஷாரா ஸ்ரீனிவாசனின் பரத நாட்டியம்.
புதன்கிழமை (அக்.1) மஹிஷாசுரமர்த்தினி அலங்காரம். காலை விஜய்கணேஷின் புல்லாங்குழல் இன்னிசை, பரத நாட்டியம், மாலை இளம்பிறை மணிமாறனின் ஆன்மிகச் சொற்பொழிவு, கவிதா மகேந்திரனின் பக்திப் பாடல்கள், பரத நாட்டியம்.
வியாழன் (அக்.2) காலையில் பக்தி மெல்லிசை, பரத நாட்டியம், மாலை கர்நாடக சங்கீதம், பேராசிரியர் சொ.சொ.மீ. சுந்தரத்தின் சேக்கிழார் தந்த செல்வம் எனும் பொருளிலான ஆன்மிகச் சொற்பொழிவு. இரவில் பேராசிரியர் ரா.மோகன் தலைமையில் 21-ஆம் நூற்றாண்டு ஆன்மிகத் திருக்கொடை உரையரங்கம், சீர்காழி ஜி.சிவசிதம்பரத்தின் இன்னிசை. வெள்ளிக்கிழமை (அக்.3) விஜயதசமி. மாலையில் 108 வீணை வழிபாடு.
விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன் உத்தரவின்பேரில் கோயில் இணை ஆணையர் நா.நடராஜன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் நவராத்திரி கலை விழாவை முன்னிட்டு அம்மன் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் கொலு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
வியாழன் (செப்.25) காலை மாணவி ராஜராஜேஸ்வரியின் பரதநாட்டியம், மகரஜோதி குழு இன்னிசை. மாலையில் பக்தி இன்னிசை, பரத நாட்டியம், என்.ரெங்கநாத சர்மாவின் கர்நாடக சங்கீதம், இரவு திரைப்பட நடிகை அம்மு ராமச்சந்திரனின் பரதநாட்டியம்.
வெள்ளிக்கிழமை அம்மன் ஊஞ்சல் அலங்காரம். காலை வத்ஸலா, தரணி பாண்டியன் குழுவின் பக்தி இன்னிசைகள், மாலையில் பத்மினி முருகன் குழுவின் இன்னிசை, பி.முருகனின் வயலின், ஆர்.மகாலட்சுமியின் பரத நாட்டியம், சுரேஷ் சிவனின் தேவார இன்னிசை, இரவில் தாயே நீயே துணை எனும் தலைப்பில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தனின் ஆன்மிகச் சொற்பொழிவு, போடி குருசாமி குழு பக்தி மெல்லிசை.
சனிக்கிழமை அருள்மிகு அம்மன் சயனத் திருக்கோலம். காலை டாக்டர் பி.பாலசுப்பிரமணியன் ஆன்மிகச் சொற்பொழிவு, எம்.சோஷ்ட்னாலட்சுமி கர்நாடக சங்கீதம், குமரகுருபரனின் பக்தி மெல்லிசையும், மாலையில் பரத நாட்டியம், இரவு கே.கே.விக்னேஷின் கர்நாடக சங்கீதம், கடையநல்லூர் ஆர்.சிங்காரவேலுவின் பக்தி மெல்லிசை.
ஞாயிற்றுக்கிழமை முருகனுக்கு வேல் வழங்கும் திருக்கோலம். காலையில் பரத நாட்டியம், வை.சங்கரலிங்கத்தின் சொற்பொழிவு, நாத சங்கமம், மாலையில் பரதநாட்டியங்கள், இரவு நாகை முகுந்தனின் ஆன்மிகச் சொற்பொழிவு, மஹதியின் கர்நாடக சங்கீதம்.
திங்கள்கிழமை அருள்மிகு அம்மன் கோலாட்ட அலங்காரம். காலையில் பக்தி இன்னிசை, சண்முக திருக்குமரன் தலைமையில் அங்கையற்கண்ணி கருணை பொலிவது திருக்கரமே, திருவடியே எனும் தலைப்பில் ஆன்மிகச் சொல்லரங்கம், மாலையில் பரத நாட்டியங்கள், இரவு ஈஸ்வரி-ஈஸ்வரன் குழுவின் பக்தி மெல்லிசை.
செவ்வாய்க்கிழமை அம்மன் திருமணக் கோலம். காலையில் சென்னை ஷோபனா சுவாமிநாதனின் வீணை இன்னிசை, பரத நாட்டியங்கள், மாலையில் பக்தி இன்னிசை, கரூர் ம.சுகந்திபிரியாவின் மீனாட்சித் திருக்கல்யாண நாட்டிய நாடகம், மீனாட்சி ராமச்சந்திரனின் ஆன்மிகச் சொற்பொழிவு, இரவு துஷாரா ஸ்ரீனிவாசனின் பரத நாட்டியம்.
புதன்கிழமை (அக்.1) மஹிஷாசுரமர்த்தினி அலங்காரம். காலை விஜய்கணேஷின் புல்லாங்குழல் இன்னிசை, பரத நாட்டியம், மாலை இளம்பிறை மணிமாறனின் ஆன்மிகச் சொற்பொழிவு, கவிதா மகேந்திரனின் பக்திப் பாடல்கள், பரத நாட்டியம்.
வியாழன் (அக்.2) காலையில் பக்தி மெல்லிசை, பரத நாட்டியம், மாலை கர்நாடக சங்கீதம், பேராசிரியர் சொ.சொ.மீ. சுந்தரத்தின் சேக்கிழார் தந்த செல்வம் எனும் பொருளிலான ஆன்மிகச் சொற்பொழிவு. இரவில் பேராசிரியர் ரா.மோகன் தலைமையில் 21-ஆம் நூற்றாண்டு ஆன்மிகத் திருக்கொடை உரையரங்கம், சீர்காழி ஜி.சிவசிதம்பரத்தின் இன்னிசை. வெள்ளிக்கிழமை (அக்.3) விஜயதசமி. மாலையில் 108 வீணை வழிபாடு.
விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன் உத்தரவின்பேரில் கோயில் இணை ஆணையர் நா.நடராஜன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
0 comments:
Post a Comment