Thursday, September 25, 2014
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர்
திருக்கோயில் நவராத்திரி கலைவிழா புதன்கிழமை தொடங்கியது. இதையடுத்து,
வியாழக்கிழமை ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார்.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் நவராத்திரி கலை விழாவை முன்னிட்டு அம்மன் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் கொலு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
வியாழன் (செப்.25) காலை மாணவி ராஜராஜேஸ்வரியின் பரதநாட்டியம், மகரஜோதி குழு இன்னிசை. மாலையில் பக்தி இன்னிசை, பரத நாட்டியம், என்.ரெங்கநாத சர்மாவின் கர்நாடக சங்கீதம், இரவு திரைப்பட நடிகை அம்மு ராமச்சந்திரனின் பரதநாட்டியம்.
வெள்ளிக்கிழமை அம்மன் ஊஞ்சல் அலங்காரம். காலை வத்ஸலா, தரணி பாண்டியன் குழுவின் பக்தி இன்னிசைகள், மாலையில் பத்மினி முருகன் குழுவின் இன்னிசை, பி.முருகனின் வயலின், ஆர்.மகாலட்சுமியின் பரத நாட்டியம், சுரேஷ் சிவனின் தேவார இன்னிசை, இரவில் தாயே நீயே துணை எனும் தலைப்பில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தனின் ஆன்மிகச் சொற்பொழிவு, போடி குருசாமி குழு பக்தி மெல்லிசை.
சனிக்கிழமை அருள்மிகு அம்மன் சயனத் திருக்கோலம். காலை டாக்டர் பி.பாலசுப்பிரமணியன் ஆன்மிகச் சொற்பொழிவு, எம்.சோஷ்ட்னாலட்சுமி கர்நாடக சங்கீதம், குமரகுருபரனின் பக்தி மெல்லிசையும், மாலையில் பரத நாட்டியம், இரவு கே.கே.விக்னேஷின் கர்நாடக சங்கீதம், கடையநல்லூர் ஆர்.சிங்காரவேலுவின் பக்தி மெல்லிசை.
ஞாயிற்றுக்கிழமை முருகனுக்கு வேல் வழங்கும் திருக்கோலம். காலையில் பரத நாட்டியம், வை.சங்கரலிங்கத்தின் சொற்பொழிவு, நாத சங்கமம், மாலையில் பரதநாட்டியங்கள், இரவு நாகை முகுந்தனின் ஆன்மிகச் சொற்பொழிவு, மஹதியின் கர்நாடக சங்கீதம்.
திங்கள்கிழமை அருள்மிகு அம்மன் கோலாட்ட அலங்காரம். காலையில் பக்தி இன்னிசை, சண்முக திருக்குமரன் தலைமையில் அங்கையற்கண்ணி கருணை பொலிவது திருக்கரமே, திருவடியே எனும் தலைப்பில் ஆன்மிகச் சொல்லரங்கம், மாலையில் பரத நாட்டியங்கள், இரவு ஈஸ்வரி-ஈஸ்வரன் குழுவின் பக்தி மெல்லிசை.
செவ்வாய்க்கிழமை அம்மன் திருமணக் கோலம். காலையில் சென்னை ஷோபனா சுவாமிநாதனின் வீணை இன்னிசை, பரத நாட்டியங்கள், மாலையில் பக்தி இன்னிசை, கரூர் ம.சுகந்திபிரியாவின் மீனாட்சித் திருக்கல்யாண நாட்டிய நாடகம், மீனாட்சி ராமச்சந்திரனின் ஆன்மிகச் சொற்பொழிவு, இரவு துஷாரா ஸ்ரீனிவாசனின் பரத நாட்டியம்.
புதன்கிழமை (அக்.1) மஹிஷாசுரமர்த்தினி அலங்காரம். காலை விஜய்கணேஷின் புல்லாங்குழல் இன்னிசை, பரத நாட்டியம், மாலை இளம்பிறை மணிமாறனின் ஆன்மிகச் சொற்பொழிவு, கவிதா மகேந்திரனின் பக்திப் பாடல்கள், பரத நாட்டியம்.
வியாழன் (அக்.2) காலையில் பக்தி மெல்லிசை, பரத நாட்டியம், மாலை கர்நாடக சங்கீதம், பேராசிரியர் சொ.சொ.மீ. சுந்தரத்தின் சேக்கிழார் தந்த செல்வம் எனும் பொருளிலான ஆன்மிகச் சொற்பொழிவு. இரவில் பேராசிரியர் ரா.மோகன் தலைமையில் 21-ஆம் நூற்றாண்டு ஆன்மிகத் திருக்கொடை உரையரங்கம், சீர்காழி ஜி.சிவசிதம்பரத்தின் இன்னிசை. வெள்ளிக்கிழமை (அக்.3) விஜயதசமி. மாலையில் 108 வீணை வழிபாடு.
விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன் உத்தரவின்பேரில் கோயில் இணை ஆணையர் நா.நடராஜன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் நவராத்திரி கலை விழாவை முன்னிட்டு அம்மன் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் கொலு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
வியாழன் (செப்.25) காலை மாணவி ராஜராஜேஸ்வரியின் பரதநாட்டியம், மகரஜோதி குழு இன்னிசை. மாலையில் பக்தி இன்னிசை, பரத நாட்டியம், என்.ரெங்கநாத சர்மாவின் கர்நாடக சங்கீதம், இரவு திரைப்பட நடிகை அம்மு ராமச்சந்திரனின் பரதநாட்டியம்.
வெள்ளிக்கிழமை அம்மன் ஊஞ்சல் அலங்காரம். காலை வத்ஸலா, தரணி பாண்டியன் குழுவின் பக்தி இன்னிசைகள், மாலையில் பத்மினி முருகன் குழுவின் இன்னிசை, பி.முருகனின் வயலின், ஆர்.மகாலட்சுமியின் பரத நாட்டியம், சுரேஷ் சிவனின் தேவார இன்னிசை, இரவில் தாயே நீயே துணை எனும் தலைப்பில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தனின் ஆன்மிகச் சொற்பொழிவு, போடி குருசாமி குழு பக்தி மெல்லிசை.
சனிக்கிழமை அருள்மிகு அம்மன் சயனத் திருக்கோலம். காலை டாக்டர் பி.பாலசுப்பிரமணியன் ஆன்மிகச் சொற்பொழிவு, எம்.சோஷ்ட்னாலட்சுமி கர்நாடக சங்கீதம், குமரகுருபரனின் பக்தி மெல்லிசையும், மாலையில் பரத நாட்டியம், இரவு கே.கே.விக்னேஷின் கர்நாடக சங்கீதம், கடையநல்லூர் ஆர்.சிங்காரவேலுவின் பக்தி மெல்லிசை.
ஞாயிற்றுக்கிழமை முருகனுக்கு வேல் வழங்கும் திருக்கோலம். காலையில் பரத நாட்டியம், வை.சங்கரலிங்கத்தின் சொற்பொழிவு, நாத சங்கமம், மாலையில் பரதநாட்டியங்கள், இரவு நாகை முகுந்தனின் ஆன்மிகச் சொற்பொழிவு, மஹதியின் கர்நாடக சங்கீதம்.
திங்கள்கிழமை அருள்மிகு அம்மன் கோலாட்ட அலங்காரம். காலையில் பக்தி இன்னிசை, சண்முக திருக்குமரன் தலைமையில் அங்கையற்கண்ணி கருணை பொலிவது திருக்கரமே, திருவடியே எனும் தலைப்பில் ஆன்மிகச் சொல்லரங்கம், மாலையில் பரத நாட்டியங்கள், இரவு ஈஸ்வரி-ஈஸ்வரன் குழுவின் பக்தி மெல்லிசை.
செவ்வாய்க்கிழமை அம்மன் திருமணக் கோலம். காலையில் சென்னை ஷோபனா சுவாமிநாதனின் வீணை இன்னிசை, பரத நாட்டியங்கள், மாலையில் பக்தி இன்னிசை, கரூர் ம.சுகந்திபிரியாவின் மீனாட்சித் திருக்கல்யாண நாட்டிய நாடகம், மீனாட்சி ராமச்சந்திரனின் ஆன்மிகச் சொற்பொழிவு, இரவு துஷாரா ஸ்ரீனிவாசனின் பரத நாட்டியம்.
புதன்கிழமை (அக்.1) மஹிஷாசுரமர்த்தினி அலங்காரம். காலை விஜய்கணேஷின் புல்லாங்குழல் இன்னிசை, பரத நாட்டியம், மாலை இளம்பிறை மணிமாறனின் ஆன்மிகச் சொற்பொழிவு, கவிதா மகேந்திரனின் பக்திப் பாடல்கள், பரத நாட்டியம்.
வியாழன் (அக்.2) காலையில் பக்தி மெல்லிசை, பரத நாட்டியம், மாலை கர்நாடக சங்கீதம், பேராசிரியர் சொ.சொ.மீ. சுந்தரத்தின் சேக்கிழார் தந்த செல்வம் எனும் பொருளிலான ஆன்மிகச் சொற்பொழிவு. இரவில் பேராசிரியர் ரா.மோகன் தலைமையில் 21-ஆம் நூற்றாண்டு ஆன்மிகத் திருக்கொடை உரையரங்கம், சீர்காழி ஜி.சிவசிதம்பரத்தின் இன்னிசை. வெள்ளிக்கிழமை (அக்.3) விஜயதசமி. மாலையில் 108 வீணை வழிபாடு.
விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன் உத்தரவின்பேரில் கோயில் இணை ஆணையர் நா.நடராஜன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment