Monday, September 01, 2014
பீஜிங்: சீனாவில் குடிபோதையில் ஏடிஎம்முக்கு சென்ற வாலிபர் அறைக்குள் சிக்கி கொண்டார். சீனாவின் கிழக்கே ஜிஜியாங் என்ற கடற்கரை பிராந்தியம் அமைந்துள்ளது. இங்குள்ள நகர் ஒன்றில் செங்கவோ என்ற 25 வயது வாலிபர் வசிக்கிறார். இவர் நேற்று முன்தினம் இரவு நன்றாக குடித்துவிட்டு ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்தார். அங்கு ஏடிஎம் மெஷினில் பணம் எடுப்பதற்காக 3 முறை கார்டை வைத்து முயற்சி செய்தார். பணம் வரவில்லை. ஒவ்வொரு முறையும் அவர் தவறான பாஸ்வேர்டு எண் போட்டதால், மெஷினில் கார்டு சிக்கிக்கொண்டது. மேலும் ஏடிஎம் அறையும் பூட்டிக் கொண்டது. இதைத் தொடர்ந்து, கண்ணாடியால் ஆன அறையை செங்கவோ கை யால் உடைக்க முயன்றார். முழு போதையில் இருந்ததால் அவரால் உடைக்க முடியவில்லை. கண்ணாடி அறைக்கு கீழே காற்று வரும் வழியாக செங்கவோ வெளியேற முயன்றார்.
பாதி உடல் வெளியே வந்த நிலையில் செங்கவோ மயக்கமடைந்தார். அங்கிருந்தவர்கள் இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, கண்ணாடி கதவை உடைத்து செங்கவோவை மீட்டனர். இதுகுறித்து அப்பிராந்திய போலீசார் வழக்குப்பதிவு செங்கவோவை கைது செய்து விசாரித்தனர். கண்ணாடி கதவை உடைக்கும் அளவுக்கு அவனது உடலில் வலு இருந்துள்ளது. எனினும், முழு போதையில் இருந்ததால் மயக்கமாகி விட்டான். கண்ணாடி கதவுகள் உடைந்து சேதமானதால், அவனிடம் தகுந்த நஷ்டஈடு வசூலிக்கப்படும் என்று சீன போலீசார் தெரிவித்தனர்.
பாதி உடல் வெளியே வந்த நிலையில் செங்கவோ மயக்கமடைந்தார். அங்கிருந்தவர்கள் இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, கண்ணாடி கதவை உடைத்து செங்கவோவை மீட்டனர். இதுகுறித்து அப்பிராந்திய போலீசார் வழக்குப்பதிவு செங்கவோவை கைது செய்து விசாரித்தனர். கண்ணாடி கதவை உடைக்கும் அளவுக்கு அவனது உடலில் வலு இருந்துள்ளது. எனினும், முழு போதையில் இருந்ததால் மயக்கமாகி விட்டான். கண்ணாடி கதவுகள் உடைந்து சேதமானதால், அவனிடம் தகுந்த நஷ்டஈடு வசூலிக்கப்படும் என்று சீன போலீசார் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
பொங்கலூர் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி கருணையம்மாள்(வயது 55). சம்பவத்தன்று காலையில் இவர் தோட்டத்துக்கு ச...
-
சூலூர் அடுத்துள்ள இருகூர் பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர...
-
சேலம் சாரதா கல்லூரி சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. ஊற்றுநீர்போல கசிந்து அருகில் உள்ள கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது. குழாய் ...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...

0 comments:
Post a Comment