Sunday, December 21, 2014
திருப்பூர் மங்கலம் ரோட்டில் உள்ள கியாஸ் ‘பங்க்’கில் நேற்று முன்தினம் இரவு நைஜீரிய வாலிபர் கியாஸ் நிரப்ப வந்தார். அப்போது, அவருக்கும், அந்த ‘பங்க்’ ஊழியர் சுரேஷ்(வயது 25) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் அப்பகுதி பொதுமக்கள் நைஜீரிய வாலிபரை தாக்கினார்கள். இந்தநிலையில் மகாலிங்கம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் மத்திய போலீசார் நேற்று நைஜீரிய வாலிபர் மற்றும் கியாஸ் ‘பங்க்’ ஊழியர் சுரேஷ் ஆகியோர் மீது பொதுஇடத்தில் 2 பேர் தகராறு செய்து கொண்டதாக இந்திய தண்டனை சட்டம் 160 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 10.9.16 திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூ h யில் ஓனம் பண்டிகை கொண்டாடப்பட்டது . மாகாபலி சக்கரவர்த்தி விஷ்ணு...
-
விருதுநகர் மாவட்டத்தில் சிறு கோவில்களுக்கு ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பூஜை உபகரணங்களை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...
-
சேரம்பாடி பகுதியில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக 2 கும்கி யானைகள் மூலம் தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டனர். கா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 20.11.16 முகநூல் நண்பர்களால் சென்ற வருடம் ஆரம்பிக்கப்பட்ட எய்ம .; டு . ஹை டிரஸ்டின் சார்பாக மற்றும் ஜெயம் பன்மருத்து...

0 comments:
Post a Comment