Monday, December 15, 2014
அவனியாபுரத்தை அடுத்த வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில், பெண் சடலமாகக் கிடந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அவனியாபுரத்தை அடுத்த வெள்ளக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி வெயிலாயி (28), வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில் இரும்புக் கம்பிகளை பெருக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், வேலைக்குச் சென்ற வெயிலாயி வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பவில்லையாம். அவரைத் தேடியுள்ளனர். பின்னர், சனிக்கிழமை மதியம் அவர் குப்பைகளுக்கு மத்தியில் சடலமாகக் கிடந்துள்ளார்.
இது குறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சடலத்தை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக அவனியாபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்
அவனியாபுரத்தை அடுத்த வெள்ளக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி வெயிலாயி (28), வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில் இரும்புக் கம்பிகளை பெருக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், வேலைக்குச் சென்ற வெயிலாயி வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பவில்லையாம். அவரைத் தேடியுள்ளனர். பின்னர், சனிக்கிழமை மதியம் அவர் குப்பைகளுக்கு மத்தியில் சடலமாகக் கிடந்துள்ளார்.
இது குறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சடலத்தை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக அவனியாபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி 1.1.15 திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வைஃபை இன்டர்நெட் சேவை இன்று துவக்கி வைத்தார். இந்தி...
0 comments:
Post a Comment