Monday, December 15, 2014
அவனியாபுரத்தை அடுத்த வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில், பெண் சடலமாகக் கிடந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அவனியாபுரத்தை அடுத்த வெள்ளக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி வெயிலாயி (28), வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில் இரும்புக் கம்பிகளை பெருக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், வேலைக்குச் சென்ற வெயிலாயி வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பவில்லையாம். அவரைத் தேடியுள்ளனர். பின்னர், சனிக்கிழமை மதியம் அவர் குப்பைகளுக்கு மத்தியில் சடலமாகக் கிடந்துள்ளார்.
இது குறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சடலத்தை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக அவனியாபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்
அவனியாபுரத்தை அடுத்த வெள்ளக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி வெயிலாயி (28), வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில் இரும்புக் கம்பிகளை பெருக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், வேலைக்குச் சென்ற வெயிலாயி வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பவில்லையாம். அவரைத் தேடியுள்ளனர். பின்னர், சனிக்கிழமை மதியம் அவர் குப்பைகளுக்கு மத்தியில் சடலமாகக் கிடந்துள்ளார்.
இது குறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சடலத்தை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக அவனியாபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
தினசரி மக்களின் அன்றாட வாழ்க்கை பரபரப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எத்தனை பரபரப்பு களில் மக்கள் வாழ்ந்தாலும், திடீர் திடீரென மூட...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment