Saturday, December 27, 2014
உடுமலை, : உடுமலை வீதியில் வாகன நெரிசல் அதிகமாக உள்ளது. அதை ஒழுங்குபடுத்த வேண்டுமென எழுந்த கோரிக்கையை அடுத்து காவல்படை அமைக்கப்பட்டுள்ளது.
உடுமலை கச்சேரி வீதியில் அரசு மருத்துவமனை. தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ அலுவலகம்., பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் தலைமை தபால் நிலையம் ஆகியவை செயல்படுகின்றன. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு வந்து செல்கின்றனர். ஆனால் இந்த அலுவலகங்களுக்கு வரும் பெரும்பாலானோர் தங்கள் இரு சக்கர வாகனங்களை வீதியில் தாறுமாறாக நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர்.
இதனால் அந்த வழியாக மற்ற இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் தவிக்கும் நிலை அடிக்கடி ஏற்பட்டு வந்தது. நடந்து செல்வோரும் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். தளி ரோட்டிலும் இதே நிலை ஏற்பட்டது.
இதுகுறித்த செய்தி தினகரன் பத்திரிகையில் படத்துடன் வெளிவந்தது. அதையடுத்து தற்போது அந்த வீதியில் போக்குவரத்து இளைஞர் காவல்படையை சேர்ந்த 3 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வீதியில் ரோந்து வந்து தாறுமாறாக நிறுத்தி செல்லும் வாகனங்களை பூட்டு போட்டு கைப்பற்றுகின்றனர். ஸ்பாட் பைன் வசூலித்த பிறகே வாகனங்கள் விடுவிக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கையால் தற்போது கச்சேரி வீதியில் போக்குவரத்து சற்று எளிதாகி உள்ளது.
உடுமலை கச்சேரி வீதியில் அரசு மருத்துவமனை. தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ அலுவலகம்., பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் தலைமை தபால் நிலையம் ஆகியவை செயல்படுகின்றன. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு வந்து செல்கின்றனர். ஆனால் இந்த அலுவலகங்களுக்கு வரும் பெரும்பாலானோர் தங்கள் இரு சக்கர வாகனங்களை வீதியில் தாறுமாறாக நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர்.
இதனால் அந்த வழியாக மற்ற இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் தவிக்கும் நிலை அடிக்கடி ஏற்பட்டு வந்தது. நடந்து செல்வோரும் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். தளி ரோட்டிலும் இதே நிலை ஏற்பட்டது.
இதுகுறித்த செய்தி தினகரன் பத்திரிகையில் படத்துடன் வெளிவந்தது. அதையடுத்து தற்போது அந்த வீதியில் போக்குவரத்து இளைஞர் காவல்படையை சேர்ந்த 3 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வீதியில் ரோந்து வந்து தாறுமாறாக நிறுத்தி செல்லும் வாகனங்களை பூட்டு போட்டு கைப்பற்றுகின்றனர். ஸ்பாட் பைன் வசூலித்த பிறகே வாகனங்கள் விடுவிக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கையால் தற்போது கச்சேரி வீதியில் போக்குவரத்து சற்று எளிதாகி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
0 comments:
Post a Comment