Saturday, December 27, 2014
உடுமலை, : உடுமலை வீதியில் வாகன நெரிசல் அதிகமாக உள்ளது. அதை ஒழுங்குபடுத்த வேண்டுமென எழுந்த கோரிக்கையை அடுத்து காவல்படை அமைக்கப்பட்டுள்ளது.
உடுமலை கச்சேரி வீதியில் அரசு மருத்துவமனை. தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ அலுவலகம்., பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் தலைமை தபால் நிலையம் ஆகியவை செயல்படுகின்றன. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு வந்து செல்கின்றனர். ஆனால் இந்த அலுவலகங்களுக்கு வரும் பெரும்பாலானோர் தங்கள் இரு சக்கர வாகனங்களை வீதியில் தாறுமாறாக நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர்.
இதனால் அந்த வழியாக மற்ற இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் தவிக்கும் நிலை அடிக்கடி ஏற்பட்டு வந்தது. நடந்து செல்வோரும் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். தளி ரோட்டிலும் இதே நிலை ஏற்பட்டது.
இதுகுறித்த செய்தி தினகரன் பத்திரிகையில் படத்துடன் வெளிவந்தது. அதையடுத்து தற்போது அந்த வீதியில் போக்குவரத்து இளைஞர் காவல்படையை சேர்ந்த 3 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வீதியில் ரோந்து வந்து தாறுமாறாக நிறுத்தி செல்லும் வாகனங்களை பூட்டு போட்டு கைப்பற்றுகின்றனர். ஸ்பாட் பைன் வசூலித்த பிறகே வாகனங்கள் விடுவிக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கையால் தற்போது கச்சேரி வீதியில் போக்குவரத்து சற்று எளிதாகி உள்ளது.
உடுமலை கச்சேரி வீதியில் அரசு மருத்துவமனை. தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ அலுவலகம்., பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் தலைமை தபால் நிலையம் ஆகியவை செயல்படுகின்றன. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு வந்து செல்கின்றனர். ஆனால் இந்த அலுவலகங்களுக்கு வரும் பெரும்பாலானோர் தங்கள் இரு சக்கர வாகனங்களை வீதியில் தாறுமாறாக நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர்.
இதனால் அந்த வழியாக மற்ற இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் தவிக்கும் நிலை அடிக்கடி ஏற்பட்டு வந்தது. நடந்து செல்வோரும் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். தளி ரோட்டிலும் இதே நிலை ஏற்பட்டது.
இதுகுறித்த செய்தி தினகரன் பத்திரிகையில் படத்துடன் வெளிவந்தது. அதையடுத்து தற்போது அந்த வீதியில் போக்குவரத்து இளைஞர் காவல்படையை சேர்ந்த 3 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வீதியில் ரோந்து வந்து தாறுமாறாக நிறுத்தி செல்லும் வாகனங்களை பூட்டு போட்டு கைப்பற்றுகின்றனர். ஸ்பாட் பைன் வசூலித்த பிறகே வாகனங்கள் விடுவிக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கையால் தற்போது கச்சேரி வீதியில் போக்குவரத்து சற்று எளிதாகி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
-
P.R. No.374 Date:22.07.2016 PRESS RELEA...
-
Canara Bank Officers Association as a part of its social commitment to the society. The social service wing CANPAL donated about 1500 ...
-
திருச்சி - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்களுக்கு பயணிகள் கூட்டம் வராத நிலையில் அவை தொடர்ந்து இயக்கப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது. இந்நி...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 530 பதவிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக கண...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
ஜோர்டான் விமானியை உயிருடன் எரித்தது தொடர்பான வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்...
0 comments:
Post a Comment