Monday, December 29, 2014
சமையல் சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி, அதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
பாஜக வெள்ளக்காவில் ஒன்றிய, நகர செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு ஒன்றியத் தலைவர் என்.தங்கவேல் தலைமை வகித்தார். நகரத் தலைவர் பி.எஸ்.மணியன்,ஒன்றிய பொதுச்செயலாளர் எஸ்.செந்தில்குமார், நிர்வாகி எம்.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர்.
இதில்,பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
வெள்ளக்கோவில் புதிய பேருந்து நிலையத்துக்கு இரவு நேரத்தில் அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளக்கோவிலைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டாரம் உருவாக்க வேண்டும்.
வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, அரசு மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டும். வெள்ளக்கோவில் பகுதியில் சமையல் எரிவாயு நிறுவன விநியோகஸ்தர்கள், மத்திய அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் எரிவாயு உருளை ஒன்றுக்கு ரூ.21 கூடுதலாக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கின்றனர்.
இது தொடர்ந்தால் பொதுமக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் மூத்தோர் அணி நாராயணசாமி, நகரச் செயலாளர் கார்த்திகேயன், ராபர்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment