Monday, December 29, 2014
சமையல் சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி, அதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
பாஜக வெள்ளக்காவில் ஒன்றிய, நகர செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு ஒன்றியத் தலைவர் என்.தங்கவேல் தலைமை வகித்தார். நகரத் தலைவர் பி.எஸ்.மணியன்,ஒன்றிய பொதுச்செயலாளர் எஸ்.செந்தில்குமார், நிர்வாகி எம்.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர்.
இதில்,பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
வெள்ளக்கோவில் புதிய பேருந்து நிலையத்துக்கு இரவு நேரத்தில் அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளக்கோவிலைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டாரம் உருவாக்க வேண்டும்.
வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, அரசு மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டும். வெள்ளக்கோவில் பகுதியில் சமையல் எரிவாயு நிறுவன விநியோகஸ்தர்கள், மத்திய அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் எரிவாயு உருளை ஒன்றுக்கு ரூ.21 கூடுதலாக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கின்றனர்.
இது தொடர்ந்தால் பொதுமக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் மூத்தோர் அணி நாராயணசாமி, நகரச் செயலாளர் கார்த்திகேயன், ராபர்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி 1.1.15 திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வைஃபை இன்டர்நெட் சேவை இன்று துவக்கி வைத்தார். இந்தி...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த மாதம் மலேசியா சென்றார். படப்பிடிப்பில் ...
0 comments:
Post a Comment