Tuesday, February 03, 2015
திருப்பூரில் மொழிப்போர் தியாகிகளுக்கு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் அண்ணா தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்று மலர் அஞ்சலி செலுத்தினர்.
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின் பேரில் 1965ம் ஆண்டு ஜன.,25ம் தேதி இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டத்தில் இன்னுயிர் துறந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் மாணவர் அணி சார்பில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் அண்ணா தி.மு.க.வினர் பார்க் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலை அருகில் இருந்து ஊர்வலமாக நடந்து சென்று மாநகராட்சி அலுவலகம் அருகில் வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மேயர் அ.விசாலாட்சி, பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம், துணை மேயர் குணசேகரன், மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், மாவட்ட கவுன்சிலர் தண்ணீர் பந்தல் நடராஜன், நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் சுப்பிரமணியம், வெளியங்கிரி, அட்லஸ் லோகநாதன், உஷாரவிக்குமார், என்பிஎன்பழனிசாமி, ராஜேஷ்கண்ணா, கண்ணபிரான், யுவராஜ் சரவணன், மாரிமுத்து, மயில்ராஜ், ரஞ்சித் ரத்தினம்,ராஜ்குமார், அசோக்குமார், பரமராஜன், அன்பரசன், அய்யாசாமி, கண்ணப்பன், டி.டி.பி.தேவராஜ், மாமன்ற உறுப்பினர்கள் புலுவபட்டி பாலு, செல்வம், புலவர் சக்திவேல், சண்முகசுந்தரம், சண்முகம் ஆனந்தன் உள்ளிட்டவர்கள், முன்னாள் கவுன்சிலர் கேசவன், சிட்டி பழனிசாமி, விவேகானந்தன், வினோத்குமார், பிரிண்டிங் மணி, சுபாஷ், பேபி பழனிசாமி சரவணன், முகவை கண்ணன் உள்ளிட்ட தலைமை கழக பேச்சாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் ஐயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டானர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...


0 comments:
Post a Comment