Thursday, March 12, 2015

On Thursday, March 12, 2015 by Tamilnewstv in    


அதில் பங்கேற்ற எஸ்.டி.பி. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் கூறியது லஞ்சம் ஊழலை கட்டு படுத்த கோரியும் மற்றும் தமிழகத்தில் லோக் அயுக்தா அமைத்திட வலியுறுத்தியும் திருச்சி மேற்கு தாலுகா அலுவலகம் முன்பு முற்றுகை போரட்டம் நடத்;துகிறோம் என்றும் இறந்தவர் சான்றிதல் முதல் பிறந்த சான்றிதல் பெறவும் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது என்றும் தெரிவித்தார்.

0 comments: