Wednesday, April 15, 2015
திருப்பூர், : திருப்பூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 87 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.3 கோடியே 46 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
திருப்பூர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மக்கள் நீதி மன்றம் (லோக் அதாலத்) நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அலமேலு நடராஜன் லோக் அதாலத்தை துவக்கி வைத்தார். வட்ட சட்டப்பணி குழு தலைவர் நவமூர்த்தி முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் தங்கராசு மற்றும் குப்புச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கமிட்டி உறுப்பினர்கள் டாக்டர் கிருபாகரன், வக்கீல்கள் ராஜூ பன்னீர் செல்வம், சித்ரா ஆகியோர் பங்கேற்றனர்.45 மோட்டார் வாகன விபத்து இன்சூரன்ஸ் வழக்குகளில் 1.96 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. 32 வங்கி கடன் வழக்குகளுக்கு ரூ.30.23 லட்சத்துக்கும், ஆறு பொருளாதார வழக்குகளில் 1.18 கோடி ரூபாய்க்கும் சமரசம் ஏற்பட்டது. மொத்தம் 87 வழக்குகளில் 3.46 கோடி ரூபாய்க்கு சமரசம் எட்டபட்டது.
திருப்பூர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மக்கள் நீதி மன்றம் (லோக் அதாலத்) நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அலமேலு நடராஜன் லோக் அதாலத்தை துவக்கி வைத்தார். வட்ட சட்டப்பணி குழு தலைவர் நவமூர்த்தி முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் தங்கராசு மற்றும் குப்புச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கமிட்டி உறுப்பினர்கள் டாக்டர் கிருபாகரன், வக்கீல்கள் ராஜூ பன்னீர் செல்வம், சித்ரா ஆகியோர் பங்கேற்றனர்.45 மோட்டார் வாகன விபத்து இன்சூரன்ஸ் வழக்குகளில் 1.96 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. 32 வங்கி கடன் வழக்குகளுக்கு ரூ.30.23 லட்சத்துக்கும், ஆறு பொருளாதார வழக்குகளில் 1.18 கோடி ரூபாய்க்கும் சமரசம் ஏற்பட்டது. மொத்தம் 87 வழக்குகளில் 3.46 கோடி ரூபாய்க்கு சமரசம் எட்டபட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...
0 comments:
Post a Comment