Wednesday, April 15, 2015
திருப்பூர், : திருப்பூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 87 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.3 கோடியே 46 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
திருப்பூர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மக்கள் நீதி மன்றம் (லோக் அதாலத்) நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அலமேலு நடராஜன் லோக் அதாலத்தை துவக்கி வைத்தார். வட்ட சட்டப்பணி குழு தலைவர் நவமூர்த்தி முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் தங்கராசு மற்றும் குப்புச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கமிட்டி உறுப்பினர்கள் டாக்டர் கிருபாகரன், வக்கீல்கள் ராஜூ பன்னீர் செல்வம், சித்ரா ஆகியோர் பங்கேற்றனர்.45 மோட்டார் வாகன விபத்து இன்சூரன்ஸ் வழக்குகளில் 1.96 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. 32 வங்கி கடன் வழக்குகளுக்கு ரூ.30.23 லட்சத்துக்கும், ஆறு பொருளாதார வழக்குகளில் 1.18 கோடி ரூபாய்க்கும் சமரசம் ஏற்பட்டது. மொத்தம் 87 வழக்குகளில் 3.46 கோடி ரூபாய்க்கு சமரசம் எட்டபட்டது.
திருப்பூர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மக்கள் நீதி மன்றம் (லோக் அதாலத்) நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அலமேலு நடராஜன் லோக் அதாலத்தை துவக்கி வைத்தார். வட்ட சட்டப்பணி குழு தலைவர் நவமூர்த்தி முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் தங்கராசு மற்றும் குப்புச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கமிட்டி உறுப்பினர்கள் டாக்டர் கிருபாகரன், வக்கீல்கள் ராஜூ பன்னீர் செல்வம், சித்ரா ஆகியோர் பங்கேற்றனர்.45 மோட்டார் வாகன விபத்து இன்சூரன்ஸ் வழக்குகளில் 1.96 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. 32 வங்கி கடன் வழக்குகளுக்கு ரூ.30.23 லட்சத்துக்கும், ஆறு பொருளாதார வழக்குகளில் 1.18 கோடி ரூபாய்க்கும் சமரசம் ஏற்பட்டது. மொத்தம் 87 வழக்குகளில் 3.46 கோடி ரூபாய்க்கு சமரசம் எட்டபட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment