Friday, April 17, 2015
திருப்பூர், குமரன் காலனி நியாயவிலைக் கடையை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி, 22-ஆவது வார்டுக்கு உள்பட்ட ரங்கநாதபுரம், குமரன் காலனி, புது ராமகிருஷ்ணபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கான் நியாய விலைக் கடை குமரன் காலனி பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வருகிறது.
இந்தக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருள்கள் அளவு குறைவாக வழங்குவதாகக் கூறி அப்பகுதி மக்கள் நியாய விலைக் கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறியது: குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 5 கிலோ கோதுமை வழங்க வேண்டும். ஆனால்
4 கிலோ தான் வழங்கி வந்தனர். இந்நிலையில், தற்போது 2 கிலோ தான் வழங்கப்படும் என நியாய விலைக் கடை ஊழியர் தெரிவித்தார். அறிவித்த அளவு கோதுமை உள்ளிட்ட பொருள்களை வழங்கவேண்டும் என்றனர்.
இதையடுத்து, மாவட்ட வட்ட வழங்கல் துறை அலுவலர் செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 4 கிலோ கோதுமை வழங்குவதாக உறுதியளித்தார். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...
0 comments:
Post a Comment