Friday, April 17, 2015
திருப்பூர், குமரன் காலனி நியாயவிலைக் கடையை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி, 22-ஆவது வார்டுக்கு உள்பட்ட ரங்கநாதபுரம், குமரன் காலனி, புது ராமகிருஷ்ணபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கான் நியாய விலைக் கடை குமரன் காலனி பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வருகிறது.
இந்தக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருள்கள் அளவு குறைவாக வழங்குவதாகக் கூறி அப்பகுதி மக்கள் நியாய விலைக் கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறியது: குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 5 கிலோ கோதுமை வழங்க வேண்டும். ஆனால்
4 கிலோ தான் வழங்கி வந்தனர். இந்நிலையில், தற்போது 2 கிலோ தான் வழங்கப்படும் என நியாய விலைக் கடை ஊழியர் தெரிவித்தார். அறிவித்த அளவு கோதுமை உள்ளிட்ட பொருள்களை வழங்கவேண்டும் என்றனர்.
இதையடுத்து, மாவட்ட வட்ட வழங்கல் துறை அலுவலர் செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 4 கிலோ கோதுமை வழங்குவதாக உறுதியளித்தார். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment