Monday, July 06, 2015

வீட்டு போர்வெல் தண்ணீரை வீதியில் விட்ட 2 பேருக்கு தலா 5 ஆயிரம் அபராதம் விதித்து மேயர் ராஜன்செல்லப்பா உத்தரவிட்டார்.
மதுரை 50–வது வார்டு வடக்கு மாரட் வீதியில் வசிப்பவர்கள் மதன்குமார், சந்தோஷ்குமார். இவர்கள் தங்கள் வீட்டிற்கு ஆழ்துளை கிணறு போட்டுள்ளனர். அப்போது வெளியான தண்ணீரை பொது சாலையில் விட்டதாக மாநகராட்சி மேயருக்கு புகார் வந்தது.
அவரது உத்தரவின்பேரில் தெற்கு மண்டல உதவி கமிஷனர் நாராயணன் மேற்பார்வையில் செயற்பொறியாளர் மல்லிகா மற்றும் அதிகாரிகள் சென்று ஆய்வு நடத்தினர்.
அப்போது விதிமுறைகளை மீறி வீதியில் தண்ணீரை விட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இருவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மேயர் ராஜன்செல்லப்பா உத்தரவிட்டார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
விமான பராமரிப்பு பணிகளை இந்தியாவிலேயே மேற்கொள்ளும் வகையில் புதிய விமான கொள்கைகளை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக விமான போக்குவ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
கோவை சிங்கநல்லூர் தொகுதியில் உள்ள நீலிகோணம்பாளையம் பகுதியில் அமைச்சர் ப.மோகன், எம்.எல்.ஏ.,சின்னசாமி ஆகியோர் மேயர் வேட்பாளர் கணபதி ராஜ்குமா...
-
'ஐ' பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்...
-
இந்தியாவில் இருக்கும் எல்லா தீவிரவாதமும் இந்தியாவுக்கு ஏற்றுமதிதான் செய்யப்படுகிறது என்றும் இந்தியாவில் அது வளர்க்கப்படுவதில்லை என்று பிரதம...
-
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மூன்றாம் சனிக்கிழமை சர்வதேச கடற்கரையோர துப்புரவு நாளாக அனுசரிக்கப்படுகிறது . இந்த...
0 comments:
Post a Comment