Saturday, January 02, 2016
தூத்துக்குடியில் பைக்கில் வந்து ஆடு திருடி இறைச்சிக் கடைக்கு விற்ற 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி வள்ளிநாயகபுரத்தைச் சேர்ந்தவர் திருமணி (70). பெட்டிகடை நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டில் ஏராளமான ஆடுகள் வளர்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான ஆடு ஒன்று சில தினங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டது. பல்வேறு இடங்களில் ஆட்டை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று அண்ணாநகர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு இறைச்சி கடையில் அவரது ஆடு கட்டப்பட்டிருப்பதை கண்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து அந்த கடையின் உரிமையாளரிடம் போலீசார் விசாரித்தனர். இதில், 3 சென்ட் அந்தோணியார் புரத்தைச் சேர்ந்த சின்னதுரை (25), தாமோதர நகரைச் சேர்ந்த தங்க கார்த்திக் (22) ஆகிய இருவரும் பைக்கில் சென்று சேர்ந்து ஆட்டை திருடி இறைச்சி கடைக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், ஆட்டையும் அவர்கள் வந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
0 comments:
Post a Comment