Saturday, July 23, 2016
On Saturday, July 23, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 23.7.16 சபரிநாதன்
9443086297
திருச்சி தேசிய
தென்னிந்திய நதிகள்
இணைப்பு விவசாயிகள்
சங்கம் திருச்சி
கரூர் புதுக்கோட்டை
அரியலூர் பெரம்பலூர்
மாவட்ட
தலைவர்கள் கூட்டம்
மலர்சாலை அண்ணமலை
நகரில் மாநில
தலைவர் அய்யகண்ணு
தலைமையில் மாநில
துணைத்தலைவர் கரூர்
கிட்டப்பா ரெட்டி
முன்னிலையில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர்கள்
திருச்சி சண்முகசுந்தரம்
கரூர் பழனிவேலு
புதுக்கோட்டை சேகர்
அரியலூர் தங்கராசு
பெரம்பலூர் சின்னசாமி
ஆகியோர்கள் கலந்து
கொண்டு கீழ்கண்ட
தீர்மானங்கள் ஏகமனதாக
நிறைவேற்றப்பட்டது என
தலைவர் அய்யாகண்ணு
கூறுகையில்
காவிரி வற்றி
விட்டது நதிநீர்
பிரச்சனையை நான்
ஜெயித்ததும் நதிகளை
இணைத்து விவசாயிகள்
பிரச்சனை தீர்த்து
விடுவேன் என்று
பிரதமர் மோடி
தேர்தல் வாக்குறுதி
கூறினார் ஆனால்
நிறைவேற்றவில்லை தற்போது
விவசாயிகள் தண்ணீர்
பஞ்சத்தில் கஷ்டப்படுகிறார்கள்
ஆதலால் மோடிக்கு
நல்ல மனதையும்
எண்ணத்தையும் விவசாயிகள் மேல் அன்பையும்
ஆதரவையும் கொடுக்க
கருணைகாட்டவும்; மோடி
தேர்தலில் வெற்றி
வாரனாசி காசியில்
விஸ்வநாதரை வணங்கி
பர்ஜன்ய சாந்தி
ஹோமம் செய்யப்போவதாக
தெரிவித்தார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...